Monday, July 13, 2015

பத்மநாபா அரண்மனை

மைசூர் அரண்மனை மாதிரி பிரம்மாண்டம் இல்லைதான்.
அந்தக்கால ஒரு பெரிய ஜமீன் வீடு போல இருக்கிறது.  பார்க்கலாம்

உணவுக்கூடம்.  2000 பேர் ஒரே சமயத்தில் சாப்பிடலாம்.
அன்னதானம் செய்யும் இடமாம்.





கதவு 


பால்கனி அழகாய் இருக்கிறது. 

அரண்மனைக்குள் குளம். அதற்குச் செல்லும் வழி.  









மேலே இருக்கும் முன்றும் பேச்சிப்பாறை அணைக்கட்டுப் பகுதிகள் 
அகத்தியர் அருவி 


மணிமுத்தா அருவி



*(சில படங்கள் மட்டும் நெட்)




No comments:

Post a Comment