Thursday, June 30, 2011

ஏமாந்தால் மிளகாய் அரைக்கலாம்!!

இன்று (30/06/2011) காலை ஒரு ஃபோன் வந்தது!  +9111... என ஆரம்பித் ததாலே,  யாரோ தில்லியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என அவதானிக்க முடிந்தது. யாராயிருக்கும்?  நமது நன்பர் வட்டாரம் தமிழகத்தை தாண்டாதே!  உறவினர் வட்டாரம் அமரிக்கா, தில்லி, பெங்களூர், மும்பை என பரவலாக விரவிக்கிடந்தாலும், சாவுச் செய்தி அல்லது ஏதேனும் உதவி கேட்டுத்தான் கால் வரும்! இது இரண்டும் இல்லாவிட்டால் சஷ்ட்டியப்ப பூர்த்தி (60 வயது) பீமரத சாந்தி (70)  இது மாதிரி தானே செய்திவரும்.. 


இதில் ஏதும் இல்லாவிட்டால் "சண்டை"  போடுவதற்காகவே" சில சொந்தங்கள் இருக்கிறார்கள்.  இந்த மகானுபாவர்களுக்கு 'சண்டை வளர்க்க' ஏதேனும் ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கும்.  எனவே சொந்தங்களிடமிருந்து அழைப்பு வந்தாலே எனக்கு கதி கலங்கி 'டாய்லெட்' போகவேண்டி வரும். இந்த சண்டைக் கோழி களிடமிருந்து தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்துள்ளேன்.  மனைவி யைப் பேசச் சொல்லிவிடுவது.  அவள் எதாவது சொல்லி சமாளித்து விடுவாள்.


என் 60 வயது வாழ் நாளில், ஒரு நாளாவது "என்னப்பா.. நல்லா இருக்கியா" என ஒரு "சம்பிரதாயத்திற்கு கூட"  கேட்டு ஒரு கால் கேட்டதில்லையே.. ஏதேனும் உதவி கேட்கப் போகிறார்கள?  அல்லது சொந்தக்காரர்கள் எவராவது மண்டையைப் போட்டு விட்டார்களா என விசனப்பட்டு,  கிலேசத்துடன் ஆன்ஸர் பண்ண முடிவெடுத்தேன். 


இந்த யோசனைக்குள் 4-5 ரிங்க்குகள் ஆகிவிட்டது.  எங்கே கட்டாகி விடப்போகிறதோ என அவசர கதியில் 'ஹலோ' என விளித்தேன்.


நமது "நதியா" போல தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டு ஒருவர் பேசினார்.  சார்.. நீங்கள் கிரடிட் கார்டு வைத்து இருக்கிறீர்கள்.. அதற்கு தவறாமல், ஏமாற்றாமல் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறீகள்.  ஆகவே நாங்கள் உங்களுக்கு ரூ 60,000/- மதிப்புள்ள ஒரு கிஃப்ட் வவுச்சர் அனுப்புவதாக் உள்ளோம். ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்.........."


"நிறுத்தும்.... நீர் யார்?  என்னுடைய தொலைபேசி எண் உமக்கு கிடைத்தது எங்கனம்?   நான் ஒழுங்காக கிரடிட் கார்டுக்கு பணம் கட்டினால், அதற்காக(?) ஏதேனும் எனக்கு அவார்டோ அல்லது ரிவார்டோ கொடுப்பதாக இருந்தால் அதை என்னுடைய பேங்கர் தானே செய்யவேண்டும்?  நீர் யார் நடுவில்..?


"சார்.. அரசு ஒரு 'கிரடிட் கார்டு பீரோ என்று ஒரு அமைப்பினை வைத்துள்ளது. நாங்கள் அதற்கு ஆதரைஸ்டு ஏஜண்ட்.  எங்கள் நிறுவனத்தின் பெயர் 'இந்தியா தர்ஷன்"  நான் அங்கிருந்துதான் பேசுகிறேன்.   எங்களை, அரசு உங்களுடன் பேச அங்கீகரித்துள்ளது.  எனவே நாங்கள் தரும் ரூ.60,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சரை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் ................"


"ஓய்... இந்தியா தர்ஷன்...உம்மை எச்சிரிக்கை செய்கிறேன்.   நான், நமது உரையாடல்களை பதிவு (Record) செய்து கொண்டுள்ளேன்.. உமது பெயர் என்ன? கிஃப்ட் வவுச்சருக்கு, என் பெயரை, நீர் எப்படி தேர்வு செய்தீர்? முதலில் நான் கிரடிட் கார்டு வைத்திருக்கிறேனா - இல்லையா என்பதை உமக்கு சொல்லியது யார்?  அதைவிட முக்கியமாக என் தொலைபேசி எண்ணை உமக்கு கொடுத்த நபர் யார்? 


நீர் சொல்லும், இந்த விபரங்களை எல்லாம் நான் எனது பேங்கருக்கு அனுப்பப் போகிறேன்...".   "அவர்களிடம், எதற்காக, என் சம்மதமின்றி என் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு கொடுத்தீர்" என வினவப் போகிறேன். அவர்கள் கொடுக்கும் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை யென்றால் கோர்ட்டுக்கு போக தயங்கமாட்டேன்...உம்மையும் அந்த கோர்ட் கேசில் சேர்ப்பேன்.. . எனவே தெளிவாக பதில் கூறும்.."


மறு முனையில் மயான அமைதி...


" ஹலோ இந்தியா தர்ஷன்... லைனில் இருக்கீகளா..."


மறுகணம் இணைப்பு துண்டிக்கப் பட்டது


இன்று,  இந்தமாதிரியான ஆட்கள், என்னை வதைத்தாக வேண்டும் என தீர்மாணித்து விட்டார்கள் போலும். ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு கால். அது +9122... எனத் துவங்கியது.. ஓஹோ...தில்லி ஆயிற்று , இப்போது பம்பாயா?   


இப்போது என்னுடன் பேசிய அம்மனிக்கு, நல்ல வேளையாக தமிழ் தெரியவில்லை. ஆயினும் தேனான குரல்.  கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இனிமை.  


ஆங்கிலத்தில், கடுமையான அமரிக்கன் உச்சரிப்பில், பேசுவதில் பாதி புரியாமல், உரையாடினார்.  நொடிக்கு ஒரு மிஸ்டர் பலராமன்... மிஸ்டர் பலராமன் என விளித்துக் கொண்டே, என்னை "டாடா நேனோ" கார் வங்க வற்புறுத்தினார். 


"இதோ பாரம்மா... இந்த மாதிரி சும்மா..சும்மா என்னை,  பெயரைச் சொல்லிக் கூப்பிடாதே.. நான் அதை விரும்பவில்லை. சும்மா 'சார்..' எனக் கூப்பிடு!  இலையெனில் என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைமட்டும் சொல்.. இந்தமாதிரி மண்டையில் அடிக்கிறமாதிரி பெயரை நிமஷத்திற்கு நூறு முறை சொல்லாதே.. புரிந்ததா?"


"அடுத்து நான் கார் வாங்கப் போவதாக உனக்கு யார் சொன்னது?  என் நெம்பர் உனக்கு எப்படி கிடைத்தது?  இதற்கு முதலில் பதில் சொல்லு!... பிறகு டாட்டா நேனேவோ அல்லது பிர்லா நேனோவா என முடிவு செய்யலாம்!


'ஸார்...  நீங்கள் கார் வாங்காவிட்டாலும் பரவாயில்லை.. எங்கள்து கார் பற்றி உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.... ஒரு பத்து நிமிஷன் எனக்காக ஒதுகினால்.... "


"கொஞ்சம் பொறு "நானோ" பெண்ணே !....எதுவாக இருந்தாலும் முதலில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீ பதில் சொன்னால்தான் ஆச்சு... "


"....."


"நான் இந்தியன் இங்கிலீஷில் சொல்லுவது உன்னுடைய அமரிக்கன் இங்கிலீஷுக்கு புரியவில்லை எனில் மீண்டும் சொல்லத்தயார்.. சொல்லவா?"


சப்தமின்றி டெலிபோன் கட் செய்யப் பட்டுவிட்டது.

Wednesday, June 29, 2011

டீசல்............

எரிபொருள் விலை உயர்வு.


சமீபத்தில் உயர்த்தப் பட்ட எரிபொருட்கள் உயர்வு குறித்து எதற்காக அரசியல் கட்சிகள் கூப்பாடு போடுகின்றன என விளங்கவில்லை. குரூடாயில் பாரல் ஒன்றிற்கு 110 டாலர் (US) என விற்கும் போது, தற்போதைய சில்லறை விலையில், அரசு,  எரி பொருட்களை விற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது, கூப்பாடு போடும் கட்சிகள் உட்பட, விபரமானவர்கள் அனைவரும் அறிந்ததே! இந்தியாவின் எரிபொருள் தேவையில் 84% இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில்,  சர்வதேச சந்த்தையில் கச்சா என்ணை விலை ஏறிய வண்ணம் இருக்கையில், வேறு  என்ன தான் செய்ய முடியும்?


ஒன்று விலையை ஏற்றாமல், மத்திய அரசின் 'சப்ஸிடி (மான்யம்) யினை உயர்த்திக் கொண்டே இருக்கலாம்.  இல்லாவிடில் சில்லறை விற்பனை விலையினை ஏற்றலாம்.  இதில் எந்த வழியினை தேர்ந்தெடுத்தாலும் பளு யாருக்குக் கூடும்? மக்களுக்கு தானே? இதை ஏன மக்களுக்கு சொல்ல மாட்டேன் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்?


பேரல் ஒன்றிற்கு 140 டாலராக விலை ஏறினால் எரிபொருள் விலை யினை மீண்டும்,மீண்டும் உயர்த்தத் தான் வேண்டும்.  இதில் அதிர்ச்சி யடைய ஒன்றுமில்லை.


எரிபொருள் விலையேற்றம் குறித்தும், இதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் கட்சிகளுக்கிடையே அபிப்பிராய பேதம் இருக்கத்தான செய்யும். விந்தையாக, இந்தியாவில், இப்பிரச்சினை குறித்து, ஒரு முதிர்ச்சியான விவாதம் இல்லாமல், வெறும் அரசியல் கூச்சலாக ஆக்கிவிட்டனர்.  


இந்த கூச்சலாளிகள் எதிர்க்கட்சியில் இல்லாமல் ஆளும் கட்சியாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என மக்களுக்கு விளக்கமளிக்கத் தயாரா? மீடியாக்களும் மாற்று யோசனை ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.


உண்மை என்னவென்றால் இவர்கள் எவருக்குமே, உண்மையான பிரச்சினைகள் குறித்து கவலையில்லை. அரசை எதிர்த்து ஏதேனும் கத்துவதற்கு இந்த விலை உயர்வு ஒரு சாக்கு! அவ்வளவுதான்.


உருப்படியான யோசனை ஏதும் இல்லாத நிலையில், எப்போதும் போல ஒரு டிமாண்ட் வைக்கப் படுகிறது.  "அரசு இறக்குமதியாகும் கச்சா எண்ணையின் பேரில் விதிக்கப்படும் வரியினை குறைக்க வேண்டும்" என்பதுதான் அது.


இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.   மக்களிடமிருந்து விதிக்கப்படும் வரிகள்,  யாருடைய வீட்டிற்கோ போவதில்லை. திட்டங்களாக மக்களுக்குத்தான் திரும்ப வரும்.  திட்டமிடுதலுக்கே பணம் இல்லை; எல்லாவற்றையும் மான்யமாகவே வழங்கிவிட்டோம் என்றால், மற்ற பணிகளுக்கு யார் பணம் கொடுப்பார்கள்.  பணம் இல்லாமல் எத்தனை திட்டங்கள் அறைகுறையாக நிற்கின்றன?


டீசல் விலை உயர்வால், விலைவாசி உயரும்-பணவீக்கம் அதிகரிக்கும் என அலறுபவர்கள், அரசு திட்டங்களுக்கும், பல்வேறு பணிகளுக்கும் எங்கனம் பணம் கிடைக்கும் என்பதையாவது சொன்னால் நல்லது. டிசல் விலையினை உயர்த்தாவிட்டால் அரசு என்ன செய்யும்? மீதி வரிகளை உயர்த்து வார்கள். (வருமான வரி, கஸ்டம்ஸ், எக்ஸைஸ் போன்றவை).  இந்த வரிகளை யார் கட்டு வார்களாம்? மக்கள் தானே? இல்லாவிட்டால் நோட்டு அடிக்கலாம்! அதன் விளவு என்ன வாகும்? அப்போது பணவீக்கம் உயராதா? இது எல்லாம் ஒரு B.COM படித்த பையனுக்கு கூட தெரியும்.  சும்மா நடிக்கிறார்கள். இந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, எரிபொருள் விலையினை உயர்த்தவே இல்லையா?


The TIMES OF INDIA  சொல்வது போல வரிகளை “ad valorem” முறை யிலிருந்து “specific duties”  (“fixed” taxes) மாற்றுவது சொல்வதற்கு வேண்டுமானல் எளிது; செயலில் மிகவும் கடினமானது. . Ad valorem means that the taxes are a function of pre-tax prices. Every time pre-tax prices increase, the tax increases and every time pre-tax prices fall, the tax falls. In an environment when pre-tax prices are climbing, it appears a logical formula to keep taxes intact (have “specific duties”). But what would happen if the pre-tax prices fell? Would the taxes be held intact then also? If pre-tax prices were falling, the ad valorem tax structure would be more beneficial to the public.  But what would happen if the pre-tax prices fell? Would the taxes be held intact then also? If pre-tax prices were falling, the ad valorem tax structure would be more beneficial to the public. 


மேலும், நமது அவ்வப்போதைய சௌகரியத்திற்கு ஏற்ப  டாக்ஸ் அமைப்பினை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. இது மேலும் பொருளாதார குழப்பத்தினையே ஏற்படுத்தும். இது நிரந்தர - நம்பிக் கைகுரிய தீர்வாகவும் இருக்க முடியாது.


எனவே இந்த உயர்வினை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.  சப்தம் காட்டாமல் ஒவ்வொரு மாதமும், பேஸ்ட், சோப், ஷாம்பூ, சாராயம், பருப்பு  விலைகள் ஏறிக் கொண்டே இருக்கின்றனவே, டீசல் விலை ஏறா திருக்கும் போதே?  இதைப் பற்றி எந்த அரசியல் வாதியாவது வாயைத் திறந்தார்களா?


நீண்டகால, நம்பத்தகுந்த திட்டம் என்னவென்றால், நாம் பெட்ரோலியப் பொருள்களையே முழுவதும் நம்பிக் கொண்டிராமல், மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும் என்பது தான்.  நான் மரபு சாரா - மாற்று எரிபொருட்களை மட்டும் சொல்லவில்லை.  


உதாரணமாக, ஆரம்பமாக , பொருட்கள் போக்கு வரத்திற்கு ஏராளமான டீசலைக் குடிக்கும் லாரிகளை மட்டும் நம்பாமல், எலக்ட் டிரிக் ட்ரையின்களை மிகுதியாக பயன்படுத்தாலாம்.  வசதியானவர்களின் போக்குவரத்திற்கு 'கார்களை' பயன்படுத்துவதை 'டிஸ்கரேஜ்' செய்யும் விதமாக 'பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை' வலுப்படுத்தலாம். உதாரணமாக, திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்கு, நாலு விதமான பஸ்களை விடலாம். (1) எப்போதும் போல (3+2) சீட்கள் உள்ள பஸ்கள். (2)   2+2 உள்ள நல்ல பஸ்கள்.  (3) ஏ.ஸி வொல்வோ பஸ்கள். இதில் தனியார் பஸ்களையும் பயன்படுத்தலாம். தங்களது வசதிக்கு ஏற்றாற்போல், மக்கள், தங்களது பஸ்களை தேந்த்தெடுக்கலாம். 


இதனால் திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் 3000 கார்களில், 2000-த்தையாவது குறைக்கலாம் தானே?  (பெங்களூருக்கு சென்று பாருங்கள், மைசூர் செல்ல- ரூ70/-க்கு சாதாரண் பஸ்கள், ரூ150/-க்கு 2+2 பஸ்கள், ரூ300/-க்கு வோல்வோ பஸ்கள். ) இப்படி பப்ளிக் டிரான்ஸ்போர்ட்கள் வலுவாக இருந்தால் கார்களுக்கு செலவாகும் பெட்ரோல் குறையும் அல்லவா?


"டிரெயின்கள்" மற்றும் கூடுமானவரை ஆலைகள் முற்றிலுமாக மின்சாரத்திற்கு மாறியாக வேண்டும். மின்சார உற்பத்திக்கு சூரிய சக்தி, மேலும் பொடன்ஷியல் உள்ள காற்றாலைகள், மற்றும் மரபு சாரா முறையில் மின் உற்பத்தி ஆகியவற்றை, வியாபார ரீதியில் செய்ய சீரியஸாக ஆராயலாம். 


நாம் அணுமின் நிலையம் ஆபத்து என்றும், தெர்மல் பவர் நிலையங்கள் பாதுகாப்பானவை என்ற் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  இது போல நாம் பல நம்பிக்கைகளை (myth) வைத்துள்ளோம்.  விமான பயணம் பாதுகாப்பானது. சாலை பயணம் பாதுகாப்பானது என்பது போல. 
ஆனால் உண்மை என்ன? சராசரி வருடத்திற்கு 1.25 இலட்சம் பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர்.  விமான விபத்தில்? வெறும் 120 பேர்.


தற்போது அணுமின் சக்தியைப் (ஃபுக்குஷிமா)பற்றி பேசினால் அடிக்க வருவார்களோ என்னவோ?  ஆனால் முறையாக கையாண்டால் அணுமின் நிலையங்கள் பாது காப்பனவையே! என்ன? தர்மல் பவர் நிலையங்கள், மெல்ல நம்மை கொல்லும் (பொல்லியூஷன் மூலம்). அணு சக்தி உடனடியாக.  அவ்வளவு தான் வித்தியாசம்.


எனவே அனைத்து உபயோகங்களுக்கு மின்சாரத்தை நம்புவது, பெட் ரோல்-டீசலை நம்புவதை விட பல மடங்கு நமக்கும், நாட்டுக்கும் நல்லது. (பேட்டரி கார்- பைக்)


நீங்கள், ஐரோப்பாவும் மற்ற வளர்ந்த நாடுகளும் அணுமின் நிலையங்களை ஒழித்துவிடுவாதா பேசுகின்றனவே என் சொல்லலாம்.  உலகமயமாக்கலின் ரகசியமே இது தான். புத்திசாலித்தனமாக, அனைத்து கனரக் தொழிற்சாலைகளையும் வளரும் நாடுகள் தலையில் கட்டுவது; (உழைப்பு சகாயமாக கிடைக்கிறதல்லவா?) பயனை மட்டும் அவர்கள் அனுபவிப்பது. உங்களுக்கு தெரியுமா? சென்னையில் உற்பத்தி ஆகும் கார்களில் பெருவாரியானவை ஏற்றுமதி தான் செய்யப் படுகின்றன. அதிக மின்சாரம் தேவைப்படும், உற்பத்தி ஆலைகளை நம் தலையில் கட்டிவிட்டால்,  மின்சார தேவைக்கு என்ன தேவை அவர்களுக்கு? அவர்கள் தாராளமாக அணுமின் ஆலைகளை மூடலாம். சுற்றுச்சூழல் மாசுபடுதல் எல்லாம் நமக்கு. 


எனவே வளர்ந்த நாடுகளுக்கான பிரச்சனைகளும்- நமது பிரச்சனைகளும் (இந்தியா-சீனா போன்றவை) வெவ்வேறு விதமானவை. எனவே அமரிக்காவைப் பார்த்து நாம் மாரடித்துக் கொள்ளத் தேவையில்லை.


நான் சொல்ல விரும்புவது, இந்த விலை ஏற்றம் குறித்து உண்மையான தேச பக்தனாய், ஒரு உண்மையான விவாதமே தவிர, நான் செய்தால் சரி.. நீ செய்தால் தப்பு என்ற அரசியல் "லாவானி" அல்ல.  


அறியாமை மிகுந்த இந்திய மக்களை குறை சொல்ல ஏதுமில்லை. ஏனெனில் அவர்களை சிந்திக்க விடாமல் ஜாதி, மத, மொழி வெறி களுக்குள், நமது கட்சிகளும், மீடியாக்களும் வைத்திருக்கின்றன.  மக்கள் அவ்வாறு இருப்பது தான் அவர்களுக்கு சௌகரியம்.


மீடியாக்கள் மக்களுக்கு உண்மையான விஷயங்களை சொல்லுவதே இல்லை. இவைகள் வியாபாரத்திலும், அரசியலிலும்தான் மிகுந்த நாட்டம் உள்ளவை.  உள் நோக்கம் கொண்டவை. 


எல்லாவற்றிற்கும் ஆளும் அரசை குறை,குற்றம் சொல்லிக் கொண்டே பிழைப்பை நடத்துவது தான் இவர்கள் நோக்கம்.   என்றாவது, எதற்காக வாவது, நாடு தழுவிய, உருப்படியான யோசனை கொண்ட விவாதங்களை செய்திருக்கிறார்களா?  எதிர்க்கட்சிகள் ஆளும்போது விலைவாசியினை ஏறாமல் / ஏற்றாமல் பார்த்துக் கொண்டார்களா? இல்லையே?


இந்த 'லாவாணி' கச்சேரியில் விஷயத்தில் மட்டும் பி.ஜே.பி யும் இடது சாரி கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிடும் 


முடிவாக:  நம் நாட்டிலேயே, நமக்குத் தேவையான எரிபொருட்களை, நாமே உற்பத்தி செய்ய முடியாத நிலையில், நமது தேவையில் 84% இறக்குமதி செய்யவேண்டிய நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், நாமும் சில்லறை விற்பனை விலையை ஏற்றத்தான் வேண்டும்.   ஏனெனில்,உலக சந்தை நமது கையில் இல்லை. இது விபரமறிந்தவர்கள் யாவரும் அறிவர். 


மாற்று என்பது, பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கூடுமானவரை விரைவில் மின்சாரத்திற்கு மாறுவதே!

Friday, June 24, 2011

பாடம் படிப்போம்!

கருணாநிதி ஒரு பேட்டியில் தான் தோற்றதிற்கு ஒரு ஜாதியினர் தான் காரணம் என பகன்றுள்ளார்.

நிரம்ப கஷ்டம். இம்மாதிரியான அரசியல்வாதிகள் தமிழ் நாட்டின் துர திர்ஷ்ட்டம். கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக, அரசாங்கத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. கட்சியையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வில்லை. குடுப்பத்தினர், பெரிய வட்டம், சின்ன வட்டம் என அனைவரும், மக்களையும், அரசாங்கத்தினயும் கொள்ளையடித்தனர். தமிழகமே பங்குபோடப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு, சுயராஜ்யம் போல வழங்கப்பட்டிருந்தது.  வடக்கே இவர்.. தெற்கே அவர்.  தில்லிக்கு இண்னொருவர் என.. இது தவிர குட்டி சமஸ்த்தானங்கள் தனிக் கணக்கு!

கனிமொழி உள்ளே இருப்பது பெரியவருக்கு சிரமமாய் உள்ளது. உப்பைத்தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.  1,76,000 கோடிகளை யார் கொள்ளையடிக்கச் சொன்னது? அல்லது கொள்ளைக்கு துணை போகச் சொன்னது? உள்ளே இருப்பவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா இருக்கிறார்கள்? 

தோற்றதற்கு உண்மையான காரணத்தை இவர் கூற விரும்பாவிட்டாலும், இத்தனை வயது முதிர்ந்த் அரசியல் தலைவருக்கு, உண்மையான காரணம் தெரிந்தே இருக்கும்.  எப்போதும் போல, தோற்றதிற்கு அவருக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லத்தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  பார்த்தார்.  எதற்கும் பதில் சொல்லாமல், தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் அகப்பட்டார்கள்.

மொத்தம் பதிவான ஓட்டுகளில் 1% இருக்குமா இவர்கள் ஓட்டு? இவர்கள் மொத்தமாக கருணாநிதி கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும், முடிவுகளில் எந்த மாறுதலும் ஏற்படாது! 

இவர் கூற்றுப்படியே வைத்துக் கொண்டாலும்,  ராமதாஸ் தோற்றதிற்கு யார் காரணம்?  காங்கிரஸ் தோற்றதிற்கு யார் காரணம்?  இவை எல்லாவற்றிற்குமே பார்ப்பனர்கள் தானா?  கம்யூனிஸ்ட்கள் ஜெயித்ததற்கு யார் காரணம்?     

1967 தேர்தலில், ராஜாஜி யாருக்காக ஓட்டுக் கேட்டார்? மறந்துவிட்டாரா கருணாநிதி? 

சென்றமுறை கருணாநிதி ஜெயித்தபோது, இந்த பார்ப்பணர்கள் எல்லோரும் அமரிக்காவிற்கு சென்றுவிட்டார்களா என்ன ?

பாழாய்ப் போன இந்த ஜாதி அரசியல் தமிழ் நாட்டைவிட்டு என்று ஒழியப்போகிறதோ தெரியவில்லை.  

பசுமாடு போல், சாதுவான இவர்களை கரித்துக் கொட்டுவதில் இவருக்கு என்ன லாபம்? வேறு ஜாதியினரை இதுபோல சொல்லிவிட்டு, சும்மா இருக்க முடியுமா? இன் நேரம் 10 பஸ்ஸையாவது எரித்து இருக்க மாட்டார்கள்?   உண்மைக்காரணத்தை காண மறுத்துவிட்டால் அடுத்த தேர்தலிலும் இதே கதிதான் ஏற்படும்.   இதில் வேடிக்கை என்ன வென்றால், எனக்கு தெரிந்த இந்த பார்ப்பனர்கள் பலர் கருணாநிதி கட்சிக்கு பரிபூரண விசுவாசிகள். 

50%க்கும் மேலான மக்கள் அ.தி.மு.க வை தேந்தெடுத்துள்ளனர் என்ற தேர்தல் முடிவினை, ஏற்க மறுக்கும் இம்மாதிரியான அரசியல் வாதிகள், ஜன நாயகத்திற்கே இலாயக்கற்றவர்கள்.  தமிழுக்கும், தமிழினத்திற்கும் இவர் மட்டுமே 'குத்தகை' எடுத்துள்ளாரா என்ன? தோற்கும் போதெல்லாம் தமிழ்-தமிழினம் என இனவாதம் பேசி,ஜாதிவெறியினை கிளப்புதலை வாடிக்கையாகக் கொள்வதற்கு?

அ.தி.மு.க விற்கு விழுந்த ஓட்டுகள் கருணா நிதி கட்சிமேல் உள்ள கோபம், ஆத்திரம் ஆகியவற்றின் வெளிப்பாடுதானே தவிர, ஜெ. ஏதும் 'பொற்கால ஆட்சி தந்துவிடுவார்' என்ற நம்பிக்கையால் அல்ல!

குடும்ப பரிவாரங்களை முற்றிலும் தள்ளிவைத்து, கூட்டுக் கொள்ளைகளை கைவிட்டு, சாமாணியர்களுக்கான, நிஜமான அரசியல் நடத்த ஆரம்பித்த்தால் மக்கள் ஆதரவு என்றும் அவருக்கு உண்டு.   தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.. அவர்கள் யாவற்றையும் கவணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  இல்லையென்றால் இவ்வளவு தீர்மாணமாக எந்த மாநிலத்தில், எல்லா கருத்துக் கணிப்புகளையும் மீறி, ஒரு முடிவு வந்திருக்கிறது?

ஒழுங்கான ஆட்சி இல்லையென்றால், இப்போது கருணாநிதிக்கு ஏற்பட்ட தோல்வியினை, ஜெ.க்கும் அளிக்கத் தயங்க மாட்டார்கள்.

உண்மை என்னவெனில், மக்கள் அளித்த இந்த தோல்வி பாடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது , கருணாநிதிக்கு மட்டுமல்ல.. ஜெ.யும் தான்.  

No decision yet on offering VRS to BSNL staff

Friday, 24 June 2011 20:01


Loss-making telecom PSU Bharat Sanchar Nigam (BSNL) today said that no decision has been taken so far to offer voluntary retirement scheme (VRS) to its employees who are nearing the age of retirement.

The Telecom Ministry is understood to have asked BSNL to reduce its workforce by 50,000 as one of the measures to become profitable.

"No decision has been taken by any authority as yet to give VRS to the employees of the organisation," a BSNL source said.

The huge workforce has been eating into the revenues of BSNL, resulting in huge outflow of cash from the country's exchequer pocket. BSNL has a workforce of about 3,57,000 personnel.

BSNL, once the country's flagship telecom company, posted a net loss of Rs 1,823 crore on revenue of Rs 32,046 crore in 2009-2010. The company had a net profit of over Rs 10,000 crore in 2005-06.

In fact Sam Pitroda, advisor to the Prime Minister on infrastructure, had also suggested BSNL to downsize its workforce by about 100,000, prompting the employees unions to threaten agitations.

Last month, Telecom Minister Kapil Sibal had said the government is committed to turn around BSNL in the next six months.

BSNL labour union have been opposing the recommendations by Sam Pitroda Committee to retrench one lakh employees through VRS and to reduce the retirement age from 60 to 58.

Earlier, BSNL had informed Board for Reconstruction of Public Sector Enterprises (BRPSE) that it expects to turn profitable in the year through March 2013, but projects a net loss for the just-ended fiscal year and the ongoing year that began on April 1.

The company expects to post a net loss of Rs 2,725 crore on revenue of Rs 31,738 crore for the fiscal year ended March 31, 2011, and the loss is expected to narrow down to Rs 623 crore on revenue of Rs 36,569 crore during the current fiscal year (2011-12 fiscal).

Earlier, DoT had also directed another loss-making sister concern firm MTNL to work on reducing staff. MTNL, which offers telecom services in Delhi and Mumbai, has asked DoT to clear a VRS to be offered to 15,000 employees in the current financial year, a third of its workforce.

Sunday, June 19, 2011

இன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது?

இக்கேள்விக் கான விடை தேடி என்னால் இயன்றவரை பள்ளி இறுதி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளிடையே பேசிப் பார்த்திருக்கிறேன். அது பற்றிய செய்திகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன், இன்று இரவு 9.00 மணிக்கு 'போர்ட் மேலே ஆறு ஆப்ஷன் தரும்' ஒரு 'ஆரோகிய' நிகழ்ச்சியினை, தொலைக் காட்சியில் கண்டேன்.  


















அந்த தொலைக் காட்சி சேனலுக்கு, இந்த நிகழ்ச்சிக்கு,  தமிழ் பேசும் ஒரு 'நாயகி' ஒருபோதும் கிடைக்கவே மாட்டார்கள் போலும். ஒரு மாஜி நடிகை கழுத்து நரம்பு புடைக்க 'தமிழினை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்'.  அம்மணிக்கு, தமிழினை, தமிழல்லாத வேறு ஒரு மொழியினில் எழுதிவைத்துக் கொண்டு படிக்கும் வழக்கம் போலிருக்கிறது!.  'சுக்குமி',  'ளகுதி', 'ப்பிலி' என வாசித்துகொண்டிருந்தார்.   நல்லவேளை!  அவர் பங்கேற்பவர்களுக்கு என்ன கேள்வி கேட்கிறார் என்பதை 'எழுதி' காண்பித்து விடுகிறார்கள். இல்லாவிடில் 'பதிலைப் பார்த்து, கேள்வி இதுவாகத்தான் இருக்கும்' என யூகிக்க வேண்டியிருக்கும்.

இந்த வாரம் முழங்கையில் எதோ வெள்ளையாக 'பாண்டேஜ் போல சுற்றிக் கொண்டிருந்தார்'. ஒருவேளை கையில் ஏதும் அடி பட்டுவிட்டதோ என விசனப்பட்டு, , இல்லையெனில்,  இது என்னவாக இருக்கும் என, ஆர்வத்துடன்   'க்ளோசப்' காட்சிகளில் காண முயன்று,  தோல்வியடைந்து, மனைவியிடம் கேட்க, அவர் உற்றுப் பார்த்துவிட்டு, அது 'துப்பட்டா' என கண்டறிந்தார்.  "அது வேறு இடத்தில் போடப்படும் சமாச்சாரம் ஆயிற்றே?  முழங்கையில் ஏன் சுற்றிக் கொள்ள வேண்டும்" என கேட்க விழைந்து, பின் விளைவுகளை நினைத்து, வாயை மூடிக்கொண்டேன். 

அது கிடக்கட்டும்!  இந்த வாரம் 'சென்னை' மற்றும் 'மன்னார்குடி' யிலிருந்து மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர்.  ஒரே ஒரு மாணவன்.  

ஒரு நகரம். ஒரு கிராமம். (கிராமம் என சொன்னதற்காக மன்னார்குடி அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது)

இவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றும், மாணவிகள் அளித்த பதில்களும் தான், இந்த கட்டுரை தலைப்புடன் சம்பந்தப் பட்டது.

வழக்கம் போல அனைவரும் (நகரம் மற்றும் கிராமம்) தவறியும் கூட 'வணக்கம்... என் பெயர் இது... இந்த பள்ளியில் படிக்கிறேன்' என்று அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை.  எல்லாம் Hi... Iam  .....  and coming from  .....   shcoool தான்.  

பார்ப்போம் என் ஆயுள் முடிவதற்குள்ளாகவாவது எவரேனும் (பங்கேற்பவர்கள்) முழுவதும், தமிழில், தவறில்லாமல் பேசுவதை கேட்டு விட்டால், என் ஜன்ம சாபல்யம் அடைந்து விடும்.  

சரி.  இப்போது கேட்கப்பட்ட கேள்வியைக் பார்ப்போம்.  

பெரும்பாலானவர்கள் 'ஆங்கில பள்ளியில்' சேர விரும்புவதன் காரணம் என்ன? இந்த வினாவிற்கு வந்தபதில்கள் என்னை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்தியது.

ஏனென்றால் (1)  ஆங்கிலத்தில் படிப்பதுதான் கௌரவம் (2) அப்பொழுத்தான் கட்டுப்பாடு வரும் (3) வேலை வாய்ப்பு அதிகம் (4) அங்குதான் நன்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.  (5) தமிழைவிட அங்கிலம் கற்றுக் கொள்வது சுலபம் (6) ஆங்கிலத்தில் தான் செய்தி பரிமாற்றம் செய்யலாம் .  இந்த பதில்கள்தான் இக்காலத்திய இளைஞிகளிடமிருந்து வந்தது.

(பதில்கள் யாவும் மொழிபெயர்க்கப் பட்டவை.  பங்கேற்றவர்கள் பதில்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான்.)

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சில 'ஆராய்ச்சி' மூலம் நான் கண்டறிந்த 'மேலே குறிப்பிட்ட கேள்விக்கான விடைகளை' இந்த மாணவிகள் அளித்த விடைகளோடு ஒப்பிட்டு பார்ப்பது சுவாரசியமானது. 

இனி நான் கண்டறிந்த உண்மைகள்!

1. தமிழினை சும்மா வீட்டில், கடையில் பேசிமளவுக்கு தெரிந்து கொண்டால் போதுமானது.

2. தமிழில் வெளியாட்களிடம் பேசுவது இயலாது.  ஆங்கிலம் தான் சரியான மொழி. சரியாக, effective ஆக பேச, நாம் சொல்லுவதை மற்றவர்கள் கவணிக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தான் சரி.

3. 'தாய்மொழி', 'மொழி உணர்வு' போன்றவை எல்லாம் வெறும் "டயலாக்குகள்" கவைக்கு 
   உதவாது.

4. பாரதியார், கம்பன், அவ்வையார் ஆகியோரை ஓரளவு தெரிந்திருக்கிறது.  

5. மௌனி, அசோகமித்ரன், புதுமைப்பித்தன்,லா.ச.ரா இவர்கள் எல்லாம் யாரென்றே   தெரியவில்லை.

6. வெகு சிலருக்கு மட்டும் 'சுஜாதா' வினை தெரிந்திருக்கிறது. 

7. தமிழ் நாவல்கள் படிப்பதில்லை.  எல்லாம் ஆங்கிலம் தான். 

8. 'உங்க' தமிழ் 'பேசின்பிரிட்ஜ்' தாண்டாது சார்.

9. முன்பு ஒருமுறை இந்த வலைப்பூவினில் சொன்னது போல 'ழ', 'ள', 'ல', 'ர','ற' 'ந' 'ன',, 'ண' ,  'ச','ல',ள' எல்லாமே தகராறு தான். Click here

10. ஆங்கிலம்தான் கௌரவம்.  தமிழ் 'லொக்கல்' ஒன்னும் பெரிசா பிரயோஜனம் இல்லை.

எனது 'ஆராய்ச்சி(!) தவறோ என நான், நினைத்துக் கொண்டிருந்தது, இந்த வார நிகழ்ச்சியினைப் பார்த்ததும் நீங்கி விட்டது. நான் கண்டு கொண்ட முடிவினை அப்படியே பிரதி பலித்திருக்கிறார்கள்.

இறைவா!  மற்ற மாநில மக்கள் யாவரும் தத்தமது மொழியின் மீது நேசமும், காதலும் கொண்டிருக்க, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்?

ஒருவர் சொன்னது போல 'தமிழ் இனி மெல்லச்சாகும் ' என சொன்னது சத்தியமாகிவிடுமோ என அச்சமாக உள்ளது. 

இந்த போக்கினை மாற்றுவது எங்கனம்?  வாசகர்களுக்கு இது பற்றி எதெனும் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் எழுதவும்.  நன்றி.

Thursday, June 16, 2011

Asaiva Jokes-1

    நெட்டில் சுட்டது தான்: 

    • A husband and his wife had a bitter quarrel on the day of their 40th wedding anniversary. The husband yelled, 'When you die, I'm getting You a headstone that reads: 'Here Lies My Wife - Cold As Ever'.''Yeah,' she replies, 'when you die, I'm getting you a headstone that reads: 'Here Lies My Husband - Stiff At  Last.' '


    • A wife went in to see a therapist and said, 'I've got a big problem, doctor. Every time we're in bed and my  husband climaxes, He lets out this ear splitting yell.''My dear,' the shrink said, 'that's completely natural. I don't see what the problem is.''The problem is,' she complained, 'it wakes me up!'


    • The manager hired a new secretary. She was young, sweet, and polite. One day while taking dictation, she noticed his fly was open. While leaving the room, she courteously said, "Oh sir, did you know that your barracks door was open." He did not understand her remark, but later on happened to look down and saw that his zipper was open.He decided to have some fun with his new employee. Calling her in, he asked, "By the way, Miss Jones, when you saw my barracks door open this morning, did you also see a soldier standing at attention?" The secretary, who was quite witty, replied, "Why, no sir, all I saw was a little disabled veteran, sitting on two duffel bags!"

    • Who was the first accountant? A man who  got interested in figures, turned the first leaf, made the first entry, 
    • lost interest after withdrawal, buggered up the monthly accounts and raised the first liability.


      • Little Johnny catches his parents going at it. He says, "Hey Dad! What are you doing?"
              His father says, "I'm filling your mother's tank."
                Little Johnny says, "Yeah? Well, you should get a model that gets   
                better mileage. The milkman filled her this morning."



        • Mr. Smith comes to his wife, "Honey, could you be sewing on a wee button that's come off of my fly? I cannot button my pants."
               Oh Dear ... I've got me hands in the dishpan, go up the stairs and 
                see if Mrs. Jones could be helping you with it."  
                About five minutes later there's a terrible crash, a bang, a bit of 
                yelling and the sound of a body falling down the stairs. 
                 Walking back in the door with a blackened eye and a   bloody   
                 nose comes Mr. Smith.
                    Mrs. Smith looks at him and says, "My god, what happened to you?  
                    Did you ask her like I told you?"
                      "Yeah," says Mr. Smith. "I asked her to sew on the wee button and 
                       she did.
                         Everything was going fine but when she bent on to bite off the wee 
                         thread, Mr. Jones walked in..."


                      • A woman was sure that her husband was cheating on her, and having an affair with the maid. So she laid down a trap.
                              One evening she suddenly sent the maid home for the weekend & 
                              didn't tell the husband.
                                That night when they went to bed, the husband gave the old story: 
                                Excuse me my dear, my stomach aches, & went to the bathroom.
                                  The wife promptly went into the maid's bed. She switched the lights 
                                 off. When he came in silently, he wasted no time or words but           
                                  quickly got on top of her...
                                     When he finished & was still panting, the wife said: You didn't expect 
                                     to find me in this bed,    did you? And then she switched on the 
                                     light...
                                       No madam, said the gardener…
                                        -o-



                                    • In a Park, a sardharji asked another sardharji:  “Are you relaxing?”.  The other Sartharji Promtely shoot back " shut up.. “I am Guruparan singh”
                                    • A Sardharji told to a Doctor: "Doctor my wife is pergnant.        She   is having pain right now.  Doctor: Is this her first child? Sardar: No this is her husband 
                                    •     A husband and wife had four boys. The odd part of it was that the  older three had red hair, light skin, and were tall, while the youngest son had black hair, dark eyes, and was short. The father eventually took ill and was lying on his deathbed when he turned to his wife and said, "Honey, before I die, be totally honest with me - is our youngest son my child?"  The wife replied, "I swear on everything that's holy that he is your son."   With that the husband passed away. The wife then   muttered,  "Thank God he didn't ask about the other three." 
                                    • There was a virgin that was going out on a date for the first time and she told her grandmother about it. Her  grandmother says, "Sit here and let me tell you about   those young boys. "He is going to try to kiss you; you  are going to like that, but don't let him do that."  She   continued, "He is going to try to feel your breast; you   are going to like that, but don't let him do that. He is   going to try to put his hand between your legs; you are   going to like that, but don't let him do that.   Then the grandmother said, "But, most importantly, he  is going  to try to get on top of you and have his way  with you. You are   going to like  that, but don't let him      do that. It will disgrace the  family."   With that bit of  advice in mind, the granddaughter went on her   date and could not wait to tell her  grandmother about  it.  The next day she told her grandmother that her date went just  as the old lady said.  She said, "Grandmother, I didn't let him  disgrace the family. When he tried, I turned him over, got on top  of him and disgraced his family."
                                    • GIRL Puts Her Fingers Near HOTEL MANAGER’S Lips.MANAGER Kisses n sucks Each Finger, ………….. GIRL: Tell Ur BOSS There Is No Tissue Paper In ur TOILET
                                    •  When SHE cancels a date, it is because.. “SHE HAS TO”  But When HE cancels a date, it is because.. “HE HAS    TWO”  
                                    •  In a Chemistry class teacher asked a girl what is “Nitrate” ? After a short thinking she replied  Sir,  Rs.1500/=
                                    • Girl:It’s too tight
                                             Boy: Don’t worry; I’ll do it slowly,         Gal: Push it in,

                                             Boy:Ah..I can’t,         Gal: It’s painful, Boy:Forget it...
                                             We’ll buy new WEDDING RING!

                                    •  Santa: I tried ur number so many times, it always said ‘Switched Off’!”  Banta: No! It’s my HELLO TUNE!
                                    •  Q: Why are Egyptian’s Children always confused?
                                            A: Because after death, their daddy becomes the mummy.



                                    -----------------------------------------------------------------------------------------

                                    Husband texts to wife on cell."Hi, what r u doing Darling?"Wife: I'm dying..!Husband jumps with joy but types "Sweet Heart, how can I live without U?"Wife: "U idiot! I'm dying my hair…"Husband: "Bloody English Language!”

                                    2. An Airline Introduced A Special Package For Business Men. “Buy Ur Ticket Get Ur Wife's Ticket Free.”After Great Success, The Company Sent Letters To All The Wives Asking How Was The Trip.All Of Them Gave A Same Reply..."Which Trip?"
                                    3. Doc to wife: Give him healthy breakfast, be pleasant & in gud mood, don’t discuss ur problems,No TV serial, don’t demand new clothes & gold jewels,Do this for 1 yr & he will be ok.On the way home..Husband: What did the doctor say ?Wife:- No chance for u to survive.
                                    😛😀
                                    4. ''An Intelligent Wife Is One Who Makes Sure She Spends So MuchThat Her Husband Can't Afford Another Women"
                                    5. Woman Buys A New SIM Card Puts It In Her Phone And Decides To Surprise her Husband Who Is Seated On The Couch In The Living Room.She Goes To The Kitchen, Calls Her Husband With The New Number: "Hello Darling"The Husband Responds In A Low Tone: "Let Me Call U Back Later Honey, The Dumb Lady Is In The Kitchen..
                                    6. Cool Message by a woman:Dear Mother-in-law, "Don't Teach me how 2 handle my children,I'm living with one of yours & he needs a lot of improvement"
                                    🐼🐼🐼
                                    7. A kid was beaten by his mom.Dad came n asked - what happen son?Kid said-I can’t adjust with your wife anymore, I want my own.
                                    8. On an African Safari, A LION suddenly bounced on Santa's wife.WIFE: Shoot him! Shoot him!SANTA: Yes, Yes. I'm changing d battery of my camera..
                                    9. Throwing knives on wife's picture a husband, All were missing the target!Suddenly he received call from her "Hi, what r u doing?"His honest reply, "MISSING U"
                                    10. When a married man says "I'll think about it",What he really means that, He doesn't know his wife's opinion yet..
                                    11. Wife: Do you want dinner?Husband: Sure, what are my choices?Wife: Yes and no.