Tuesday, September 1, 2026

கடுதாசி தினம்

 செப்டம்பர் 1: ‘உலகக் கடிதங்கள் எழுதும் தினம்’ என்று கூகுள் சொன்னது.

​தபால் என்பது கூரியராகவும் பார்சலாகவும் மாறிவிட்ட இன்றைய சூழலில், "நாம் கடிதம் எழுதினோம்" என்பதே ஏதோ சங்க காலச் சிந்தனை போலாகிவிட்டது.

​அந்தக் காலத்துக் கடிதங்களுக்கு என்று ஒரு புரோட்டோகால் இருந்தது. கடிதத்தின் தலையில் பிள்ளையார் சுழி (௳) இருக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும் அல்லது ஆசீர்வதிக்க வேண்டும். ‘நலமறிய ஆவல்’ என்று எழுத வேண்டும். எவ்வளவு கெட்ட செய்தியாக இருந்தாலும், "இங்கு அனைவரும் க்ஷேமம்" என்றுதான் தொடங்குவோம்.

​அக்காலத்தில் குடும்பங்களுக்கு இடையேயான ஒரே தொடர்பாடலே (Communication) தபால்தான்.

​தபால் கார்டுகளில் இண்டு இடுக்கு விடாமல், போஸ்ட் ஆபீஸ் சீல் அடிக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மீதி எல்லா இடங்களிலும் எழுதுவோம். பி.கு செருகல் தனிக்கதை.இப்போது Font size என்கிறார்களே... எங்கள் எழுத்தின் அளவிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை! கடிதம் முடிய முடிய எழுத்தின் அளவும் சுருங்கி கொண்டே வரும்.

​கடிதம் முடியும் போது "வேலும் மயிலும் துணை" என்றே முடியும். சில புரட்சியாளர்கள் "கடவுள் துணை" என்பார்கள்.

​இந்த முறை அநேகமாகக் எல்லாச் சாதாரணக் கடிதங்களிலும் பின்பற்றப்படும்.

​அன்றைக்குத் தபால்காரர் ஒரு காவல் தெய்வம் மாதிரி. தபால்காரர் அன்று ஊருக்குள் வரவில்லை என்றால், ஊரே பதற்றமாகிவிடும். ஆசிரியர்களும் தபால் நிலைய ஊழியர்களும் ஊருக்கே சொந்தக்காரர்கள் போல இருந்த காலம் அது.

​கார்டு ஒரு அணா; இன்லேண்ட் (Inland letter) 15 காசு. வசதி உள்ளவர்கள் இன்லேண்டில் எழுத, நாங்கள் கார்டு பக்கமே நிற்போம். பள்ளிக்கூட தேர்வு முடிவுகள் கூடக் கார்டில்தான் வரும். மாணவன் பாஸா, ஃபெயிலா என்பது ஊருக்கே தெரிந்துவிடும்!

​பழைய கடிதங்கள் ஒரு கம்பியில் செருகப்பட்டு, பல ஆண்டுகள் கூடத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும். Trash என்ற பேச்சே கிடையாது.

​கண் முன்னே இந்த மாற்றம் எவ்வளவு வேகமாக நடந்துவிட்டது!

​வரலாற்றில் புகழ்பெற்ற பல கடிதங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள், அண்ணாதுரையின் கடிதங்கள், கருணாநிதியின் கடிதங்கள், அரவிந்தரின் கடிதங்கள், கு.ப.ரா.வின் கடிதங்கள் எனப் பலவற்றை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

​நான் எழுதிய முதல் கடிதம் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. "As I am suffering from fever, I request you to grant me one day leave..." என்று வகுப்பு ஆசிரியருக்கு எழுதியதுதான் மங்கலாக நினைவிருக்கிறது. அதைப் புத்தகமாக்க முடியாது.

இந்தக் காலக் கடிதம் (மெசேஜ்) ஒன்று:

"Hi da, I gt apntd in infos. 26lpa. TBH, in Tldr I dint expd dis. Les clbrte in a prty. Ayavnt tld yet 2mi gf."

என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா?"

Hi da, I got appointed in Infosys. 26 Lakhs per annum. To be honest, in TL;DR (Too Long; Didn't Read / சுருக்கமாகச் சொன்னால்), I didn't expect this. Let's celebrate in a party. I haven't told yet to my girlfriend."

தமிழில் இதன் பொருள்:

"ஹாய் டா! எனக்கு இன்ஃபோசிஸில் வேலை கிடைச்சிருச்சு ஆண்டுக்கு 26 லட்சம் சம்பளம்! உண்மையச் சொல்லணும்னா, சுருக்கமாச் சொன்னா நான் இத எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பார்ட்டி வச்சு கொண்டாடுவோம்! இதப்பத்தி நான் இன்னும் என் கேர்ள்ஃபிரண்டிட்ட (காதலியிடம்) கூடச் சொல்லல."


 

Sunday, August 23, 2026

கரப்புகள்

காலம் காலமாக, நிகழ்தலை முறையினருக்கு, சென்ற தலைமுறையினரைப் பற்றி, ஒரு பொழுதும் நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. சொன்ன பேச்சு கேட்க மாட்டார்கள், அறிவு போதாது, முதிர்ச்சி இருக்காது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான். இதனால்தான், "அறியா பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது" என்று சொலவடையே வந்தது. ஆனாலும், காலம் நகரத்தான் செய்தது.  

வருத்தம் தரும் விதமாக, தற்போதைய நிகழ் தலைமுறையின், GenZ பற்றிய கவலை உண்மையாக இருக்கின்றது. 

அவர்களை குறித்து பீதி அடைவதில் உண்மை இருக்கிறது.

GenZ, தங்கள் தலையில் மட்டும் அல்ல; நாட்டின் தலையிலும் மண்ணை அள்ளி கொட்டுகிறார்ளோ என்ற அச்சம் நிலவுகிறது.

அவர்களது சிந்தனைகள் அரை வேக்காட்டுத் தனத்திற்கும் கீழே இருக்கின்றது. 

இராணுவ முக்கியத்துவம் உள்ள நிலைகளின் உள்ளே நுழைந்து பார்ப்பேன் என்பது அறிவீனம். முட்டாள்தனம், பைத்தியக் காரத்தனம். ஒருவகை கயமைத் தனம். 

எல்லாமே அவர்களுக்கு கேலிகள், கிண்டல்கள் மீம்கள் என்பது பரிதாபம்.

அதனால்தான் GenZ அணுகுமுறை குறித்து , அச்சம் அடைகிறோம்.

பெரும் பாய்ச்சல் என்று அவர்களே சித்தரித்துக் கொண்டாலும், குருட்டுப் பூனை விட்டத்தில் தாவும் கதையாகத்தான் இவர்கள் நடத்தை இருக்கிறது. 

இவர்கள், அறிவினை கழற்றி வைத்த தலைமுறையா அல்லது பரிணாம வளர்ச்சி குன்றியவர்களா அல்லது பள்ளி வகுப்பில் கடைசி வரிசையா என்பது தெரியவில்லை.

அவர்களது இம்சைகள் எல்லை கடந்து திரிகின்றன, 

இந்த ஜென் இசட் கோஷ்டிகளுக்கு எதை செய்யவேண்டும் எதைச் செய்ய கூடாது என்பது தெரியவில்லை. உலகில் எல்லாமே தவறு; நாங்கள் மட்டும்தான் சரி என்பது போலவும், இவர்கள் நினைத்ததை எல்லாம் செய்வதுதான் சுதந்திரம் என்றும் அதற்குத்தான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும் நம்புகின்றார்கள்,  

எவ்விதமான நாட்டுபற்றோ நல்லறிவோ , பொறுப்போ இவர்களிடமில்லை.

இருப்பதெல்லாம் அவசரம், அறைகுறை, பக்குவமின்மை, பொறுப்பின்மை, மேலெழுந்த வாரியான கருத்து. ஆழ்ந்த சிந்தனை என்பது அறவே இல்லை.

அக்கம் பக்க நாடுகளில் இவர்கள்செய்த கலவர அட்டகாசம் நிறைந்த காலித் தனத்தை, புரட்சி என நம்புகிறார்கள். 

இவர்களால் ,ஓரிரு நாடுகளில் ஆட்சியும் மாறின. 

அங்கெல்லாம் ஆட்சி அலங்கோலமாய் கிடக்க, இக்கும்பல் ஆப்பசைதத்த குரங்கு போல் சிக்கிக் கிடக்கின்றன. 

நெருப்பு வைத்துவிட்டு ஓடமுயலும் குரங்குகள் போல் அரற்றுகிறார்கள்.

வெளிநாட்டில் குரங்குகள் என்றால் இங்கு இவை கரப்பான் பூச்சிகள்.

அப்படி ஒரு கரப்பு ஒன்று, லடாக் பக்கம் ராணுவ முகாமில் நுழைந்து, என் உரிமை, என் நாடு. என் எல்லை என அட்டகாசம் செய்து படமெல்லாம் எடுத்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறது

ராணுவ நிலைகளை படம் எடுப்பது , காவல் மிகுந்த இடங்களில் நுழைவது எல்லாம் தடை செய்யபட்ட ஒன்று. இச்சட்டம் எல்லோருக்கும் பொருந்தும்.

ஆனால் ஜென் இசட் கோஷ்டிகள் தாங்கள் யாருக்கும் கட்டுபடாதவர்கள் என நினைப்பு கொண்டவர்கள் என்பதால் அடங்க மறுத்திருக்கின்றது, 

மேலும் "நான் ஜென் இசட்தெரியுமா?" என குரங்கு போல என கூச்சல் போட்டு உள்ளது. 

உண்மையில் இம்மாதிரி இடங்களில் அத்துமீறி நுழைந்தால் சுட்டுக்கொல்ல ராணுவத்துக்கு அதிகாரம் உண்டு,

ஆனால் இப்பெண் "ஜென் இசட்" என கத்தியதால் , "ஓ இந்த கிறுக்கர் கூட்டமா, என சுடாமல் வெளித் தள்ளியிருக்கிறது.

கூச்சல் போடுவது; கிரீச்சிடுவது; ஒரு பொத்தானை அழுத்தி ஊழலை அழுத்தி விடலாம் என‌ சிந்திப்பது; ஒரு என்டர் பட்டனை தட்டி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என‌க்கனவு காண்பது; ஊர்ச்சந்தையில் ஒன்று கூடி, பீட்ஸா, பர்கர், பிரியாணி தின்று மாற்றத்தை கொண்டு வரலாம் என எப்படி நம்புகிறார்கள்?


லட்சக் கணக்கான பிரியாணி பொட்டலங்களை யார் Sponser செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பதும் புரியவில்லை என்பது பரிதாபம்.

விசனத்திற்குரிய விஷயம், இவர்களுக்கு எந்த புத்தகமும் வேண்டாம். இன்ஸ்டா போதும். அரைகுறை ரெட்டிட் போதும். சமூக வலைத்தளங்கள் இவர்களது பிடியில்.

சில வகை பைத்தியங்களுக்கு, ஒன்று போட்டால் ஒழிய புத்தி வராது. நெருப்பு என்றால் சுடும் எனத் தெரிய வேண்டும்.

Friday, August 21, 2026

சௌகார் ஜானகி!

 பள்ளிக்கூட ஆசிரியர்களில் PT master-கள் எப்போதும் pet. English teacher எப்போதுமே அச்சம் தருவார்.

​நம்மை அறியாமல், சினிமா நடிகர்களிடமும் அத்தகைய விருப்பு வெறுப்பு ஒட்டிக்கொள்ளும். காரணம் தெரியாது.

​சௌகார் ஜானகி head mistress போல... கொஞ்சம் தள்ளி நின்றே ரசிப்போம்.

​அழுமூஞ்சி கேரக்டர்களுக்கென்றே அவரை நேர்ந்து விட்டிருந்தார்கள். அவர் கவர்ச்சி வேடம் போட்டாலும், 'போனால் போகட்டும்; ரசிச்சுக்கிட்டு போ' என்ற அலட்சியம் அவருக்கு இருக்கும்.

​அவரிடம் தன்னிச்சையாக ஒரு கம்பீரம் உண்டு. சற்று திமிர், கர்வம் கொண்ட உடல்மொழியும் தோற்றமும் இருக்கும்.

​பல படங்களில் இது வெளிப்பட்டிருக்கும். K. பாலச்சந்தர் இதைச் சரியாகப் பயன்படுத்தியிருப்பார்.

​'இரு கோடுகள்' நல்ல உதாரணம். 'புதிய பறவை', 'உயர்ந்த மனிதன்' போன்ற படங்களில் சிவாஜியின் பெரிய மனுஷ over acting-க்கு இணையான நடிப்பு.

​'எதிர் நீச்சல்', 'தில்லு முல்லு', 'பாமா விஜயம்' ஆகிய படங்களில் வித்தியாசமான சௌகாரைப் பார்க்க முடிந்தது. நகைச்சுவைகூட இயல்பாக வரும். வசனங்கள் யாவும் "சரோஜ் நாராயணன்" ஸ்டைல்.

​அந்த ஆளுமைத் தோற்றத்திற்கு, மரத்தைச் சுற்றி வந்து அசட்டு டூயட் பாடி ஆடும் ரோல் எடுபடாமல் போனது சரியே.

​புடவை அவருக்கு விருப்பமான தேர்வாக இருந்திருக்கும்.

​மரியாதையான கனவுக்கன்னியாகவும் இருப்பார்; பட்டு மாமியாகவும் இருப்பார்; கலெக்டராக வந்து அசத்துவார்.

​வெள்ளைப்புடவை அணிந்த விதவையாகவோ, ஏங்கவைக்கும் சிங்கப்பூர் சிங்காரியாகவோ அசற மாட்டார்.

​இரண்டு கணேசன்கள், எம்.ஜி.ஆர், கமல், ரஜினி என எல்லோருக்கும் ஈடு கொடுத்தவர்.

​சென்ற தலைமுறையின் legend-களான பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி, தேவிகா வரிசையில் மற்றுமொரு நட்சத்திரம் மறைந்தது.

​94 வயது வரை, நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு அஞ்சலி.



​ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

Tuesday, July 28, 2026

The Arrogance of Meta

 The Arrogance of Meta

​I have repeatedly argued that social media companies have turned into demons, acting like sovereign "super-governments."

​Such is their arrogance that company officials dared to remove a post by the Prime Minister of India. I refuse to believe they are foolish enough to delete a PM’s message without careful deliberation. They likely operate in deep collusion with seasoned politicians.

​It is no secret that global powers dislike seeing India emerge as a formidable force. All they want is an India that stands with a begging bowl in hand, relying on the West and China for help. Those arrogant nations must remember: those days are long gone. The New India will not behave like a slave.

​They cannot dictate terms here—they must abide by the rules and regulations of India.

​The Incident: Meta Summons & Key Details

​The Indian government summoned Meta's global head of public policy after the platform briefly removed a video post by Prime Minister Narendra Modi. Although Meta apologized and restored the post—claiming an automated filter glitch caused the error—the government firmly stated the explanation was insufficient.

  • The Post: A July 23 video message in which PM Modi addressed youth and student protests regarding examination paper leaks, promising strict new laws and fast-track courts.
  • The Removal: The video was temporarily taken down on Facebook with a notice claiming regional restriction due to a legal request.
  • The Response: Meta restored the content, called it a mistake, and blamed automated filter errors.
  • The Action: The Ministry of Electronics and Information Technology (MeitY) rejected Meta's reasoning as unreasonable and issued a formal summons, stating the matter is "far from settled."

​A Wake-Up Call for the Ministry

​The Ministry of Information and Broadcasting (I&B) and MeitY must pay serious attention now. It is time for them to wake up from their deep sleep. They have far more crucial responsibilities to handle than trivial matters.

​If the ministry does not act decisively, these platforms will destabilize the government. If officials believe that PM Modi’s individual efforts are enough to manage this, they are living in a myth. They must shed this complacency and wake up immediately! Officials and ministers cannot disown their responsibilities; they must be held accountable.

​Big Tech and social media giants consistently work against this nation's interests. The time has come to put them in their place. Just as China developed its own digital ecosystem, India must build and rely on its own sovereign social media platforms.


Friday, July 24, 2026

Agitations and Governments

Agitations and Governments

In today's society, where social media is always in a hurry to sensationalize the news, public agitations have become an everyday reality. They seem almost impossible to prevent.

From basic demands like clean drinking water and better public transport to larger issues like NEET, people regularly take to the streets seeking justice. Every struggle has its own merits. NEET, for instance, isn't 100% right or 100% wrong—there are compelling arguments on both sides.

When these struggles spill over onto the streets, governments face immense paranoia. They cannot afford to openly take sides. After all, every country has its adversaries. Whether it's deep-state politics or right- and left-wing extremists, opportunistic forces are always waiting for the right moment to strike. They don't care about ethics or justice; their sole goal is to topple the government, and they will hijack any struggle to achieve it.

We have seen this happen in Sri Lanka, Nepal, and Bangladesh, where rioters overthrew governments. But were their demands ever met? Was a paradise achieved after the fall? No.

Here in India, when the Delhi NEET protest was launched, hostile organizations quickly joined hands and jumped into the fray. Was it to find a solution to the exam issue? No. Their demand was the resignation of ministers. Are students really naïve enough to believe that resignations are a magic wand? No. Fortunately, before this street protest could be fully hijacked by these 'forces,' it subsided—much to the disappointment of social media opportunists who wanted the unrest to spread across the country.

At the same time, pro-government voices can be equally vociferous, demanding to know why the protests weren't simply crushed. These are thoughtless reactions.

History offers precious lessons on how such agitations unfold and how they should be tackled:

Chile: A simple truck drivers' strike was enough to collapse the government.

Europe: Massive protests in Germany and England often fail to alter government stances.

China: The infamous Tiananmen Square protests were ruthlessly crushed.

India: After the Emergency, Jayaprakash Narayan called for nationwide non-cooperation. Yet, Indira Gandhi was ultimately unseated through the electoral process, not through street violence.

Everyone has learned lessons about how to conduct—and manage—these struggles.

Unreasonably high-stakes demands, such as reinstating Article 370, are simply not going to happen. Even if the opposition or political outsiders were to win power, they could not easily override the consensus of the armed forces and the bureaucracy.

Today, the Government of India called the organizers for talks after three days, demonstrating a clear strategy. Instagram-style agitations might win clicks with memes, but they don't hold up in reality. Let the government reach a resolution with them. After all, the agitators' egos are usually satisfied just by having a platform at Jantar Mantar.

Let us hope things move toward a positive outcome.

 

Friday, July 10, 2026

Government Survival

 

Interesting article found in SM
The 8 Structural Requirements for Government Survival

Most conversations about governance focus on who should be in charge. This focuses on what structural properties a government needs to survive regardless of who's in charge.

These aren't ideological positions. They're engineering requirements. A government missing any one of these has a specific, exploitable vulnerability.

---

## 1. Continuous proof of operation

The government must continuously demonstrate that it's functioning. Not periodic elections. Not annual reports. Continuous, visible, verifiable operation. If the proof stops, that itself is the alarm.

**If missing:** The government can be silently captured between verification points. Nobody notices until the next election, review, or crisis.

## 2. Shared fate with citizens

The enforcement mechanism must depend on the same infrastructure as the people it protects. If the enforcer can survive the collapse of everything else, it has no structural incentive to prevent that collapse.

**If missing:** The enforcement class becomes insulated from consequences. They can allow degradation of public systems because it doesn't affect them.

## 3. Continuous verification against founding principles

The government must constantly check its current state against its defined correct state. Not just during crises. Not just when someone files a complaint. Continuously. Automatically.

**If missing:** The government doesn't know what "normal" looks like anymore. Slow drift goes undetected. Norms erode. Principles are violated incrementally. Each step is too small to trigger response, but the cumulative result is total departure from the original design.

## 4. Detection by one triggers response by all

When any branch or institution detects a violation, the detection must propagate to all other branches immediately and automatically. Detection cannot be contained or suppressed within the branch that found it.

**If missing:** Violations are discovered locally and buried locally. Corruption in one branch is invisible to the others. Sequential capture proceeds unchecked because each branch only sees its own compromise.

## 5. Multiple independent mechanisms prevent removal of checks

No single action, no single actor, no single branch can remove a check on power. Removing protections must require coordination across multiple independent trust boundaries that have no structural incentive to cooperate on removal.

**If missing:** The checks are a single point of failure. One sufficiently powerful actor removes the check and then operates freely. The protection existed only as long as nobody tried to remove it.

## 6. Capture is automatically visible

If any institution is captured (i.e., begins operating against its stated purpose), that capture must produce visible signals that cross into independent institutions automatically. Silent capture must be structurally impossible.

**If missing:** Institutions fail silently. The public doesn't know a branch has been captured until the damage is irreversible. Evidence of capture stays within the captured institution.

## 7. New rights integrate naturally

Adding new rights, new protections, or new checks must not require shutting down or reconfiguring the entire government. New protections must be adoptable without coordination from a central authority.

**If missing:** The government can't adapt to new threats. Every new protection requires supermajority consensus, which means it only evolves when there's overwhelming agreement, which means it's always behind the threat curve.

## 8. Constitutional violations trigger automatic response

Response to violations must be pre-committed and automatic. Not "we'll deliberate." Not "we'll investigate." The violation triggers the response. No evaluation gate. No committee. The response is structural, not political.

**If missing:** The response window is exploitable. The violator acts during the deliberation period. The committee debates while the damage propagates. Sequential evaluation cannot keep pace with exponential violation.

---

## The diagnostic

Governments don't fail because of bad people. They fail because of missing properties. Bad people are always present. The question is whether the architecture handles them or not.

For each requirement your government is missing, there is a specific vulnerability that will eventually be exploited. Not theoretically. Predictably.

Count how many your government satisfies. Then look at what's missing. Then ask yourself if you've seen that exact vulnerability exploited recently.

Saturday, May 16, 2026

தமிழ் இனி மெல்ல வளரட்டும்.

நன்பர் ஒருவரை, என்ன செய்கிறீர்கள் என வினவ, ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, "மூசிக் செம்மையாக அடிச்சிருக்கான்.. கேட்குக்கிணே, இட்லி சுட்டு தின்னேன்" என்றார்.

இசையை அடிப்பதும் , இட்லியை சுடுவதும் எங்கனம் என வினவ நினைத்தாலும், கேட்க அஞ்சி வாளவிருந்தேன்.

தமிழில் பிரத்தியேகமான வார்த்தைகள் இருக்கின்றன.

தமிழில் சமையல் செய்முறைகளுக்கே தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன. அவை வெறும் “cook” என்ற பொதுவார்த்தை அல்ல; உணவின் தன்மை, சூடு கொடுக்கும் முறை, நீர்/எண்ணெய் பயன்பாடு, பதம் ஆகியவற்றைக் கொண்டு வினைகள் மாறும்.

இட்லி — அவித்தல் 

தோசை — வார்த்தல்

அடை — தட்டுதல் வார்த்தல்

வடை — பொரித்தல்

அப்பளம் — சுடுதல்

காய்கள் - வதக்குதல்

சோறு வேகவைத்தல்

அல்லது சோறு வடித்தல்.

கஞ்சி — காய்ச்சுதல்

பாகு — காய்ச்சுதல் / பதப்படுத்துதல்

தாளித்தல்,

கிளறுதல் — கேசரி,உப்புமா போன்றவற்றை கிளறுதல்,

மசித்தல் — கிழங்கு போன்றவற்றை மசித்தல்

அரைத்தல்,

பிசைத்தல்,

உருட்டுதல்,  

நொதித்தல் — மாவு புளித்தல்

பொங்குதல் — பால்/சோறு பொங்குதல்

உலர்த்துதல் — வத்தல், வடகம் உலர்த்துதல்

புகையிடுதல் — சில பாரம்பரிய உணவுகளில் புகை காட்டுதல்

சுண்டுதல் — கடலை சுண்டல் செய்தல், சுண்டுமளவு கொதிக்கவிடல்,கிண்டுதல் — களி, கூழ் போன்றவற்றை தொடர்ந்து கிளறிக் கெட்டியாக்குதல்,

துழாவுதல் — சோற்றை துழாவுதல்

தமிழில் ஒரு செயலைப் பார்க்கும் பார்வை மிகத் துல்லியமாக இருக்கும்

“சுடுதல்” என்பது பொதுவாக நெருப்பு/சூடு கொடுப்பதை மட்டுமே குறிக்கும். ஆனால் இப்போது எல்லாவற்றையும் “சுட்டேன்” என்று சொல்லிவிடுவது அந்த நுணுக்கங்களை மங்கச் செய்கிறது.

சரியான சொல்லைப் பயன்படுத்தும் பொழுது, மொழியின் சுவையும் செய்முறையின் நுணுக்கமும் காக்கப்படும்.தமிழில் சமையல் மொழி என்பது ஒரு பெரிய பண்பாட்டு களஞ்சியம் தான்.. அதேபோலத்தான் இசைக்கும்.    

கலைகளுக்கும் கருவிகளுக்கும் தனித்தனி வினைச்சொற்கள் இருந்தன.  

வீணையை மீட்டல்

 யாழை இசைத்தல்

(“யாழ் மீட்டல்” என்றும் வரும்; ஆனால் “யாழ் இசைத்தல்”தமிழ் நயம் உடையத

மிருதங்கம் வாசித்தல் வழக்கில் வந்தது.

குரலால் பாடுதல்

ஒத்து ஊதுதல்

புல்லாங்குழல் ஊதுதல்

நாதஸ்வரம் வாசித்தல் / ஊதுதல்

மணி அடித்தல்

பறை அறைத்தல்

தவில் கொட்டுதல்

சங்கு ஊதுதல்

கம்பி இழுத்தல் (சில நாட்டுப்புற இசை வழக்குகள்)

சிலம்பம் சுழற்றுதல்

கரகம் ஆடுதல்

கூத்து ஆடுதல்/கட்டுதல்.

இப்போது “music play பண்ணு”, “டிரம் அடிச்சேன்”, “song போட்டேன்” போன்ற பொதுவழக்குகள் அதிகமாகிவிட்டன. அதனால் செயலின் தன்மையும், கருவியின் அடையாளமும், மொழியின் நயமும் மங்குகிறது.

தமிழின் சிறப்பு என்னவென்றால்: ஒரு செயலை மட்டும் சொல்லாது —அது எப்படி செய்யப்படுகிறது என்பதையும் சொல்லும்.

இது தமிழின் தொழிலறிவு சார்ந்த செறிவு.

விவசாயம், சமையல், இசை, கைவினை — எல்லாவற்றிலும் இப்படிப் பட்ட துல்லிய வினைச்சொற்கள் இருந்தன.

மொழி என்பது வெறும் தொடர்பு கருவி மட்டும் அல்ல;ஒரு சமூகத்தின் அனுபவ அறிவு சேமிப்பகமும் கூட.

Monday, May 11, 2026

அரசியல் பரிணாமம்!

இளமைக் காலங்களில், இடது சாரி சித்தாந்தங்களினால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது. 'இழக்க அடிமைச் சங்கலிகள், பெறுவதற்கு பொற்காலம்' என்றால் யார்தான் மயங்க மாட்டார்கள்?

மெல்ல மெல்ல, கண்ணோட்டம் மாறிப்போய் விட்டது.

கொள்கை மோதல் மறக்கடிக்கப் பட்டு, ஈர்ப்பு அரசியலுக்குள் தள்ளப் பட்டு விட்டனர்.

“எது சரி? யார் சரி?” என்ற மோதல் தேவை இல்லை! 

யார் மக்கள் மனதில் பிம்பத்தை உருவாக்க முடியும் என்றாகிவிட்டது. 

சித்தாந்த வேறுபாடு தேவையற்றது என்பது விநோதம். 

நடப்பது சூழ்நிலைக்கேற்ப நடக்கும் வணிக அரசியல்.

தலைவர்கள் பிம்பங்களே (Brands).; கட்சிகள் இயக்கங்கள் அல்ல, மற்றும் ஒரு மேடை (Platforms); 

தொண்டர்கள் உறுப்பினர்கள் அல்ல; லைக்கர்கள் (like); மக்கள், வாக்காளர்கள் அல்ல, ட்ரெண்ட் ஃபாலோயர்கள்.

அவர்களின் சிந்தனையைத் தூண்டும் அவசியமே இல்லை.

Data க்களும் AI க்களும் மக்களை, வடிவமைத்து உணர்ச்சியமாக்கு கின்றன. .

ஒரு வணிக நிறுவனம் சந்தையை கைப்பற்ற திட்டமிடுவது போல,

இன்றைய கட்சிகள் தரவு சேகரிப்பு,

 உணர்ச்சி தூண்டல், (Emotional Targeting), மனப்பிம்ப உருவாக்கம் (Perception Building), போக்கு இயக்கம் (Trend Engineering), , கேலிச்சித்திர உளவியல் (Meme Psychology), (Image Calibration செய்கின்றனர் .

யார் உண்மையை பேசுகிறார்கள் என்பது லட்சியமே அல்ல. மக்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்தினாலே போதும்.  



இவை, ஜனநாயகத்தின் புதிய வடிவமோ, பரிணாமமோ அல்ல; 

இணையக் உளவியல் ஆட்சி (Digital Era Psychological Governance) மட்டுமே!


முரண்பாடுடைை சித்தாந்திகள், சண்டையிட வேண்டாம்.

கட்டிப் புரண்டு இசைந்து போகிறார்கள். Courtesy வேறு; நீர்த்துப் போதல் வேறு.

Sunday, May 10, 2026

Mother's day

 நீரின்றியும் பெற்றோரின்றியும் உலகு அமைவதில்லை!!


அம்மாக்கள் லெக்சர்கள் கொடுப்பதில்லை;

அனுசரணையான போலி வார்த்தைகள் பேசுவதில்லை.

வாரிசுகள் பற்றி கர்வம் கொள்வதுமில்லை.


எல்லா உயர்விற்கும் காரணமாக இருப்பார்கள்;

ஆனாலும் அமைதியானவர்கள்.


கலங்கரை விளக்குகள் வழிகாட்டும்;

தனக்குத்தானே வெளிச்சம் அடித்துக் கொள்வதில்லை!


“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்”

அந்த அன்னையர்க்கு

 நல்வாழ்த்துகள்!

Wednesday, April 29, 2026

பிறருக்கு இன்னா செய்யாமை..

 Why Do People Hurt Others? A Practical Reflection

All great teachers and moral traditions advise one simple principle: do not cause harm to others. Yet, in everyday life, people continue to hurt one another. This is not because human beings consciously decide, “Let me harm others.” In fact, most people do not take such a pledge. Still, harm happens—again and again.

If we observe closely, we will notice an important pattern:

A person usually hurts others only under certain conditions.

These conditions are quite common:

When one’s ego is hurt

When one feels insulted, whether in public or in private

When one suffers loss, or even fears a possible loss in business or career

When greed takes control

When a person gains power and wealth, and expects unquestioned obedience

When emotions are deeply involved, especially in matters related to relationships

Even in our traditional stories, we see that sages—people of great discipline—sometimes lost their temper and cursed others. Later, they would calm down and show a path for redemption. This shows that emotional disturbance is a human tendency, not limited to ordinary people alone.

If this is the reality, then a question arises:

Apart from police, courts, and government systems, what practical ways can help maintain discipline in society?

Moral advice alone is not sufficient. What we need are practical mechanisms within individuals and communities.

First, self-awareness is essential. A person must learn to recognise when anger, ego, or fear is taking control. Even a small pause before reacting can prevent harm.

Second, social accountability plays a major role. When a person is part of a circle—family, friends, or community—that questions and guides behaviour, there is a natural restraint.

Third, reputation and self-respect act as silent regulators. People behave better when they value their integrity and the respect of others.

Fourth, ego and ambition must be channelled, not suppressed. The desire to excel should be directed towards personal growth, not domination over others.

Fifth, many harmful actions arise from insecurity and fear of loss. A person who feels secure—financially and emotionally—is less likely to act unfairly.

Sixth, handling power responsibly is critical. Power without feedback or checks often leads to misuse. Even small systems of accountability can make a difference.

Seventh, there is a need for emotional education. People are rarely taught how to deal with insult, rejection, or anger. Without such skills, reactions become impulsive and harmful.

Eighth, discipline must become a habit. It is built not in big moments, but in everyday actions—honesty, respect, and responsibility in small matters.

Finally, the strongest control is an internal moral compass:

the ability to do what is right even when no one is watching.

In conclusion, people do not harm others by default. Harm occurs when emotions override thinking, ego overrides empathy, and fear overrides fairness. Therefore, the solution lies not only in external control, but in building inner discipline and supportive social structures.

Only then can the simple advice—“do not hurt others”—become a living reality

Saturday, April 11, 2026

கட்சி ஜுரம்

திரு பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள், ககிப்புத் தன்மை குறித்து தன்  கவலையைத் தெரிவித்திருந்தார். 

அலுவலகத்தி்ல், கட்சி நிலைபாடுகள், தனி நபர்களின்  நட்புகளைப் பாதிப்பது சகஜமாகிப் போயிருந்தது.

ஓய்வு பெற்ற பின்னரும் கூட அரசியலிலோ, நட்பிலோ, குடும்பத்திலோ மாற்றுக் கருத்து என்று எதையுமே வெளிப்படுத்த இயலாத ஒரு சகிப்புத்தன்மை குறைந்த மனநிலை நிலவுகிறது.

ஒரு பொருளுக்கே பல நூறு  கோணங்கள் சாத்தியப்படும் பொழுது, ஒரு கட்சியின்  கருத்துக்கு,  பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தானே செய்யும்? 

ஒருவரின் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்தை அவரிடம் வெளிப்படுத்தும்போது, அந்த நபரின் மீதான எதிர் வினையாகவோ, விமரிசனமாகவோ எடுத்துக் கொள்வது நியாயமற்றது. 

குறிப்பிட்ட ஒரு கருத்தோடு மட்டுமே முரண்படுகிறேன் என்கிற நிலைப்பாட்டை புரியவைக்க முடியாமல் போகிறது; அல்லது மாற்றுக் கருத்து புரிந்தாலும் அதை ஏற்பது கெளரவ இழுக்கு போல  எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விளைவு, ஒரு நல்ல உறவில் கூட விரிசல் ஏற்பட்டு பலவீனமடைகிறது.

இனி, மாற்றுக் கருத்து தோன்றினாலும் அதை வெளிப்படுத்தாமல் தலையாட்டி பொம்மை போல ஆட்டிவிடுவதுதான் எந்தக் காயமும் படாமல் உறவைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியோ என்றும் தோன்றுகிறது.

நம் நிஜமான உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் அமைதி காத்து,  அப்படி ஏன் அந்த உறவைக் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை. 

கட்சி அரசியல் இவ்வளவு வன்மம், குரோதம், வெறுப்பு, ஆவேசம் ஆகியவற்றை வளர்க்க இயலுகிறது  என்பது விநோதம்.

மாற்றுக் கருத்தை விவாதிக்க வேண்டாம்; குறைந்த பட்சம் வெளிப்படுத்தவாவது  செய்யலாமா என்றால், அதுவும் சாத்தியமில்லாத காலம் இது.

நமக்கு நாமே பேசிக் கொள்ளலாம்; சப்தமில்லாமல்.   

இல்லாவிடில், எங்கேயாவது நமது கருத்தை எழுதி, for me only என போட்டு வைக்கலாம்.

முக நூலில் ஏதாவது முரணான கருத்தை எழுதிவிட்டால், எங்கிருந்து அவ்வளவு ஆக்ரோஷம் வருமோ தெரியாது! பிய்த்து பிராண்டி வைப்பார்கள். 

இத்தனை வருட பழக்கம் என்பது சட்டென மாறி வன்மமே மேலிடும்.

முக நூல் நட்பு என்பதே  கட்சி சார்பாக மாறிப் போனது. 

பிரபலங்கள் கூட கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்ய வைத்ததுதான்,  சகிப்புத் தன்மையின் வெளிப்பாடு. 

விதிவிலக்காக கொஞ்சம் இருக்கக் கூடும்.

Deep politics காரர்கள், இப்படி ஒரு பிளவைத்தான் விதைக்க எண்ண இருப்பார்கள்.  

கட்சி பேதம், மத, இன பேதம்  எங்கும்  நீக்கமற ஏற்பட்டு விட்டது.  

அழைப்பிதழ்கள் கூட, எதிர் காலத்தில் இப்படி மாறி விடுமோ என்னவோ? 

மக்களை சந்தே கண்ணோடு பார்க்க வைத்தது, சற்று அச்சத்துடனேயே வாழ வைத்தது,   ஒத்த கருத்துடையவர்களோடு மட்டும் பாது காப்பாக உணர வைப்பது நடைமுறையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Monday, March 30, 2026

Unheard Additions

Certain addictions are relatively uncommon in India. Benzodiazepine addiction is one such example. This does not mean there is no addiction here; rather, it often goes unnoticed. Many people take these medicines without being aware of their harmful side. Yet, evil is evil.

Just for fun, just for sleep, just for depression… this is how it slowly enters our lives. By the time it starts showing its ugly side, it may already be too late.

Here is a detailed explanation of why it is difficult to remain on benzodiazepines—even at a very small dose—for the long term.

PSYCHOACTIVE DRUGS, TOLERANCE, AND THE BRAIN

People have tried to explain tolerance in many ways, but here is a simple perspective. Your brain is an incredibly complex and amazing organ. Its number one priority is to keep you alive.

One of the ways it does this is by maintaining an optimal balance between neurotransmitters—those that trigger the “fight or flight” response, helping you react to threats, and those that calm you down once the danger has passed. The brain is constantly adjusting to maintain this balance.

When any psychoactive substance is introduced, the brain senses it and responds.

When you first start taking a benzodiazepine, it works very well. In addition to the natural calming chemicals your brain produces, the drug adds more, making you feel even calmer. Many people initially feel it is a “miracle drug.”

However, the brain soon recognises that there is an excess of calming chemicals. This is not ideal for survival—because, over thousands of years, the human brain has evolved in harsh environments where alertness was essential.

Since the brain cannot physically remove the drug, it adapts. If it detects a steady external supply of calming chemicals, it reduces its own production. This leads to tolerance, where the same dose becomes less effective.

Typically, people respond by increasing the dose. This may work temporarily, but the brain again reduces its own production.

Eventually, the brain adopts another strategy—it starts reducing or shutting down the receptors that these chemicals act upon. This is actually a very clever mechanism. At this stage, no matter how much of the drug is taken, it becomes less effective because there are fewer receptors available.

The good news is that the brain is capable of recovery. Once the external drug is reduced or stopped, the brain gradually resumes its natural production and begins rebuilding the receptors.

However, this is a slow process. That is why tapering must be gradual—so the brain has enough time to adjust. Recovery will happen, but one must accept that it is neither quick nor easy. Still, it is absolutely doable.

The brain is like a computer—it can be reprogrammed. So, feed it with success stories, hope, and gratitude, and it will slowly rewire itself towards health.

Thursday, March 26, 2026

Present Crisis snd apposition approach

 எரிபொருள் நெருக்கடி – அரசியலா? பொறுப்பா?

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள், இடையூறுகள், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் வாங்க வேண்டிய சவால்கள் உருவாகியுள்ளன. 

இதற்கு மேலாக, யோசனையற்ற பேனிக் பையிங் காரணமாக சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்ட்டன. தற்போது ஓகே.

இருப்பினும், சிரமங்களுடன் நிலைமை சமாளிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை இந்தியாவுக்கு மட்டும் அல்ல — பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளிலும் விலையேற்றம், ரேஷன், கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

அதாவது, இது ஒரு பெரிய பிராந்திய நெருக்கடி.

இந்நிலையில், இந்த சவால்கள் நீடிக்கலாம் என்று முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு ஒரு கேள்வி:

இது போன்ற நேரத்தில் நமக்கு தேவையானது என்ன?

பொறுப்பான அணுகுமுறையா — இல்லையெனில் வழக்கமான அரசியல் கோஷங்களா? தேசீய எதிர்க்கட்சிகள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து விட்டன.

நெருக்கடி நேரத்தில் மக்களை அமைதியாக வழிநடத்த வேண்டியவர்கள்,

நிலைமையை விளக்காமல்,

பதற்றத்தை குறைக்காமல்,

தீர்வை பேசாமல்,

வெறும் கோஷங்கள், நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சுகள் — இவையிலேயே மாட்டிக்கொண்டால், அது யாருக்கு உதவும்?

மக்களுக்கா? நாட்டுக்கா? இல்லையெனில் அரசியல் லாபத்துக்கா?

இன்னொரு உண்மை:

நெருக்கடி நேரங்களில்,

பேனிக் பையிங், வதந்தி, அரசியல் சத்தம் — இவையே நிலைமையை மோசமாக்கும்.

அதே நேரத்தில்,

ஒழுங்கு, பொறுப்பு, புரிதல் — இவையே நிலைமையை காப்பாற்றும்.

அப்படியிருக்க,

மக்களை அமைதிப்படுத்த வேண்டிய குரல்கள்,

ஏன் சில நேரங்களில் குழப்பத்தை அதிகரிக்கின்றன?

இது தான் கவலை.

நாடு சவால்களை சந்திக்கும் போது,

அரசியல் போட்டி இரண்டாம் இடத்துக்கு போக வேண்டும்.

முதல் இடத்தில் இருக்க வேண்டியது — தேசிய பொறுப்பு.

மக்களுக்கு “யார் சரி, யார் தவறு” என்ற சண்டையை விட,

“நாம் எப்படி இந்த நிலையை சமாளிக்க வேண்டும்” என்ற புரிதலை கொடுக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் தான்,

மக்கள் யாரை நம்ப வேண்டும், யாரை தவிர்க்க வேண்டும் என்பதை தாங்களே தெளிவாக உணர்வார்கள்.

உள்ளுர் மேளங்கள்.  எப்போதும் போல இந்தியா ஒய்க; மோடி ஒய்க என ஆரப்பித்துவிட்டனர்.  பப்பு USA மீது படையெடுக்கலாம் என ஆலோசனை கொடுக்து விட்டு,  பட்டாயா போய்விடுவார். ஆல்பார்ட்டி மீட்டிங்கில் ஆப்சண்ட் ஆவவார்.

மக்களிடம் ,  உண்மையான நிலவரத்தை  சொல்லி, நாட்டிற்கு சிறந்ததை செய்யச்சொல்லி ஆலோசன் கூட செல்லமாட்டார்.

சானியாவுக்கும் இத்தாலி கட்சிக்கும், இந்திவை அமெரிக்காவிற்கு சண்டையிட வைக்க,  நாடு முழுவதும் கொரளி  வித்தை காண்பிக்கிறார்கள!  அப்பதானே இந்தியாவை  சீரழிக்க வைக்க முடியும்!

காங்கிரஸுக்கு  நாட்டில் கலவரம், ரகளை , அமைதியின்மை வர வேண்டும்! மக்கள் எரிபொருட்களுக்கு ஆலாய் பறக்கணும்; அன்றாட வாழ்க்கை சிரமமாக வேண்டும். போருளாதாரம் வீழ வேண்டும். பாக்கிஸ்தானைவிட கீழே போணால் கூட ப்புவிற்கு பரம திருப்தி.

ஒரே காரணம்! அவர்கள் இந்த நாட்டின் தேச அபிமாவிகள் அல்ல; அவர்களது தேசப்பற்று அக்மார்க் போலியோ என சந்தேகிக்க உள்ளது.

தேசம் நாசம் அடையணும்; இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதார மாக வீழ்ந்துவிட்டால், பரம திருப்தி பப்புவிற்கு.

அதைவைத்தாவது அதிகாரத்தை பயன்படு்படு்த்தி பழையபடி  தங்களது லூட்களை தொடர லாம்.


அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும்! இத்தாலி பார்ட்டிக்கு புத்தி வர வேண்டும்.





Tuesday, March 24, 2026

LPG crisis

 India’s LPG 

India’s LPG system is not weak—but tightly balanced.

Every month, India consumes about 2.3–2.4 million tonnes of LPG—roughly 16–17 crore cylinders. Nearly 60–65% of this is imported, largely from the Middle East. That is the core vulnerability.

This is not new. During the Iraq war period, shortages were visible everywhere—petrol bunks ran dry, LPG cylinders took weeks, and even public transport was affected.

Back then, the system had another problem: poor control.

Waiting lists were maintained manually by local dealers

Booking lacked transparency

Allocation depended on local discretion

Mismanagement was common. Genuine users waited, while influence often decided priority

Today, this layer has improved significantly.

Digitisation has changed the system:

Refill requests are time-stamped and centrally recorded

Consumer data is cleaned and de-duplicated

Supply and delivery are tracked end-to-end

In simple terms, we have moved from a manual register to a controlled database system. Leakages are lower, and distribution is more disciplined.

But one thing has not changed: supply dependence.

In a severe disruption—say, Middle East supply drops—India could lose about 1.3 MMT per month. What remains would be around 1.0 MMT, or roughly 7 crore cylinders.

Even if commercial LPG is fully diverted to households, total supply remains the same.

Household demand: ~14–15 crore cylinders

Available supply: ~7 crore cylinders

Only about half the demand can be met.

This is the key point: redistribution cannot solve shortage—only supply can.

Today, shortages don’t appear as total collapse. Instead, they show up as:

Delayed refills

Longer waiting times

Controlled distribution

Earlier, crisis was loud. Today, it is managed and muted.

But if disruption is prolonged, even this system will come under stress.

The real issue is structural. India still lacks:

Large buffer reserves

Fully diversified imports

Scalable alternatives to LPG

So global shocks will continue to create local discomfEarlier, shortages used to shout from petrol bunks. Today, they whisper through delayed deliveries. The system has improved—but arithmetic has not changed.

Sunday, March 22, 2026

Government & Temples

Temple Darshan — Devotion or an Endurance Test?

Last week, I happened to visit a few temples around Madurai.

Earlier, a temple visit meant peace of mind.

Now, it feels like a physical test—if you come out safely, consider it a blessing.

From the main road itself—iron barricades.

Not in dozens. In thousands.

One basic doubt:

Is this a temple… or a steel exhibition?


Crowd Management… or Cattle Handling?

Devotees are squeezed between iron grills

like paddy sacks packed inside a warehouse.

Breathing is difficult

Movement is forced

Exit? Almost impossible

If someone collapses, there is no system—only panic.

Is this how devotion should be treated?

 Ticket-Based Darshan — Pricing Faith

₹50, ₹100, ₹300…

Devotion has been neatly converted into slabs.

Pay less → stand longer, see less

Pay more → move faster, see better

And then come the “special passes”—

people walking across queues as if rules don’t apply to them.

This is not queue management. This is visible inequality.


 A Question That Cannot Be Ignored

In mosques and churches,

you don’t see this kind of paid, tier-based access to God.

People may gather in large numbers,

but entry to prayer is not sold in slabs.

So naturally, a question arises:

Why should Hindu temples alone turn darshan into a paid hierarchy?

Yes, temples have unique crowd patterns.

Yes, management is difficult.

But difficulty cannot become an excuse

to commercialise access to faith.


Artificial Delays, Real Frustration

Screens come down without warning.

Queues are halted. Crowd pressure builds.

Meanwhile, “special entry” keeps flowing smoothly.

This creates a dangerous perception:

delay for many, convenience for a few.

 The Hidden Problem — Too Few Functioning Temples

Here is a point rarely discussed.

Many temples today:

open only for limited hours

or remain closed for want of priests

Why?

Shortage of archakars (priests).

As a result:

Devotees are forced into a few major temples

Crowds explode

Management collapses

Commercial systems enter

 A Practical Solution — Expand the Priest Base

This is where reform is not just social—but essential.

Train archakars from all sections of society

Provide proper Agama education and certification

Appoint them across temples facing shortages

This is not about breaking tradition.

This is about keeping temples alive and functional.

More priests → more open temples → less crowd concentration.

 What Needs to Change Immediately

Extend temple timings, especially on peak days

Strictly limit or phase out paid darshan categories

Reserve special queues only for senior citizens and the differently abled

Reduce excessive barricading; improve open movement design

Introduce token / time-slot systems to avoid long physical queues

Bring transparency in VIP access

Improve basic safety and emergency exits

⚖️ Role of Government

Government is meant to regulate, not commercialise.

When administration becomes mechanical and revenue-focused,

devotion turns into frustration.

That is a dangerous shift.

 Final Word

Every ritual in a temple is man-made.

What is created by people can also be improved by people.

If Tirupati can evolve systems,

other temples can too.

Make temple visits peaceful again.

Because today, for many devotees,

Darshan is no longer spiritual…

it is becoming a test of patience, money, and survival.

“The current system is making temple worship unnecessarily difficult and undignified. If this continues, people may drift away—not by force, but by frustration.” Conversions.


Friday, March 13, 2026

Nationalism

Nationalism: The Emergency Medicine of Politics

Whenever governments run out of answers, they rarely run out of slogans.

The most reliable slogan in political history is nationalism.

When the economy falters, when policies fail, or when public anger rises, a familiar prescription appears: “The nation is in danger.” Immediately the debate changes. Prices, unemployment and governance quietly move to the background, while patriotic emotion takes centre stage.

The formula is ancient and remarkably effective. From dictatorships to democracies, leaders have discovered that nothing unites a restless public faster than the fear of an external enemy. Citizens who were arguing yesterday about taxes and fuel prices suddenly find themselves waving the same flag.

History shows that this instrument has been used by rulers of every ideology. The wording may differ — security, sovereignty, civilisation, national pride — but the political mathematics remains unchanged.

None of this means love for one's country is false. Nations cannot survive without a sense of shared identity. But when patriotism becomes a convenient shield against legitimate questions, citizens would do well to pause and ask a simple question:

Is the nation truly in danger, or is the government merely in difficulty?

When parties run out of Answers!

The Political Science Behind Nationalist Slogans

Throughout history, rulers have discovered a very effective formula to consolidate power: appeal to collective identity. The identity may be nation, religion, race, language, or culture. But the mechanism remains the same.

When people are made to feel that “our group is under threat,” they instinctively unite behind authority. This instinct is not accidental; it comes from the deep evolutionary past of human society.

1. Human beings evolved as group-defending communities

Early humans survived in tribes. Survival depended on protecting one’s group from other groups competing for food, territory, and security.

Because of this long history, human psychology still responds strongly to three emotional triggers:

Fear of an external enemy

Pride in belonging to a group

Desire for collective protection

Modern politics often activates these same instincts.

Today the “tribe” has simply become the nation.

2. The “Rally Around the Flag” phenomenon

Political scientists use a term called the “Rally Around the Flag Effect.”

When a country faces a real or perceived external threat, citizens temporarily set aside internal disagreements and support the government.

This phenomenon has been observed repeatedly:

United States after 9/11

Britain during the Falklands War

Many nations during World Wars

Several regimes facing external confrontation

Leaders know this psychological pattern very well. When crises arise, nationalist language becomes louder.

It is not necessarily unique to one ideology or one country.

3. Nationalism as a political instrument

Nationalism itself is not inherently negative. It played a constructive role in many historical movements:

India’s struggle for independence

Anti-colonial movements across Asia and Africa

Nation-building after colonial rule

However, the same emotion can also become a political instrument.

At such times nationalism may be used to:

divert attention from economic or political problems

silence internal criticism

unify fragmented political support

portray opposition voices as “anti-national”

This transformation of nationalism from collective pride into political strategy is what many scholars have warned about.

4. Leaders across the world have used it

History shows that very different leaders, ideologies, and regimes have relied on this mechanism.

Examples frequently discussed in political literature include:

Hitler in Germany, who mobilised national humiliation after World War I

military regimes in many regions, which used external threats to justify authority

democratic leaders, who during wars or geopolitical crises strongly invoke national unity

The method may vary.

The emotional appeal remains similar.

5. Modern media amplifies these emotions

In earlier centuries, nationalist mobilisation required speeches and newspapers.

Today, television, social media, and instant messaging can amplify emotional narratives extremely fast.

Within hours:

fear spreads

pride spreads

anger spreads

As a result, the emotional environment becomes intense, leaving little space for calm reasoning.

6. Geopolitical conflicts often ignore cultural unity

Your example about Iran affecting neighbouring Arab economies illustrates another reality of geopolitics.

In international relations, strategic interests usually outweigh cultural or regional solidarity.

Even nations sharing religion, language, or ethnicity may compete if their strategic interests differ.

History is full of such examples:

conflicts among European Christian nations

conflicts among Arab states themselves

ideological divisions within the same cultural regions

So the idea of a natural “civilisational unity” often collapses when power, security, and influence become the priority.

7. Economic issues quickly become political battles

In democracies, even everyday economic issues—fuel prices, cooking gas, food inflation—quickly turn into political narratives.

Opposition parties frame the issue as government failure.

Governments frame it as global circumstances or geopolitical pressure.

The public is then exposed to two competing explanations, both emotionally presented.

8. The responsibility of citizens

The health of a democracy ultimately depends on how citizens respond to these narratives.

A thoughtful citizen may ask:

Is the threat real or exaggerated?

Is nationalism being used to solve a problem or to hide one?

Are economic and social issues being honestly addressed?

When citizens ask such questions calmly, national pride and democratic accountability can coexist.

Final reflection

Human societies need some degree of national identity to function. Without it, collective institutions collapse.

But when nationalism becomes only a political slogan, detached from responsibility and policy, it risks turning into a tool of manipulation.

Understanding this distinction is part of political maturity.

People often hear patriotic language in politics, but the real test of patriotism is whether it improves the life of the people and strengthens the nation’s institutions.

Tuesday, March 10, 2026

South India

 Historically speaking, South Indians have had almost no direct experience of modern warfare. Except for the oft-repeated hearsay about the “Emden bombing of Madras” during World War II, everything else has mostly remained as interesting stories rather than lived reality.

Situations such as stretching out one’s hand for food, shortages of fuel, and endless queues for essential items are things many people here simply cannot imagine.

Many are not even aware that such possibilities could arise in India.

War, wherever it happens and between whomever it is fought, inevitably creates ripple effects across the world. No country can fully escape its consequences.

The biggest immediate concern at present is fuel.

Russian gas that goes to Europe is not used merely for cooking; it is equally vital for heating homes during their harsh winters. Putin believed that Europe would not antagonize Russia precisely because of this dependency.

Yet Europe took the bold step of blocking it and began importing gas from Qatar and other sources.

Now, due to the Iran war, Qatar has halted 50% of its production. This has already led to a global rise in gas prices and shortages.

Will this affect India? Yes, certainly.

This situation will have some impact across the world, especially on major economies like China and India.

India had anticipated such possibilities and made several preparations in advance. Even so, shortages of cooking gas may arise. Hoarding, of course, is another story altogether.

Although emergency reserves exist, the interruption of supplies from countries like Qatar means that when India shifts procurement to alternative sources, some delays are inevitable.

Modi did not travel across Africa, Arabia, Malaysia, Russia, and South America merely for ceremonial visits. He returned after signing multiple agreements with each of these countries.

This is no longer the old India that depended on a single nation. Today, India has arrangements with multiple partners so that if one country fails to supply, others can step in.

Therefore, a shortage of cooking gas may become a subject of debate for media houses, certain political parties, and YouTube commentators. But it is unlikely to push the nation into a major crisis. There may be inconveniences and delays.

Reports about oil tankers being sunk or strategic straits being blocked may appear as mere news items to us. Yet every time a tanker sinks or a sea route is disrupted, such delays and disruptions do occur.

Even though human beings draw borders between nations, each human being ultimately depends on another. That is the nature of human civilization. When one country faces trouble, it inevitably causes tremors elsewhere. In that sense, this war will certainly bring changes to the lifestyles and economic conditions of many nations.

It is often said that the first casualty of war is truth. But in rushing to kill it even faster, some Tamil media outlets seem to take a peculiar enthusiasm.

If people blindly believe everything they say, they may end up like Kamal Haasan’s confused character in Thenali. Indian Tamils would do well to remember that.

Ignorance — especially the kind that focuses only on regional or linguistic sentiments without understanding the nuances of global politics — is the real enemy.

Saturday, March 7, 2026

Sri R N Ravi

The DMK’s ideological position has generally been opposed to the institution of the Governor. Only during the period of Surjit Singh Barnala was there an exception; he and Karunanidhi shared a cordial rapport, almost as admirers of each other. Perhaps it was the natural sympathy that arises between those who had once experienced the frustrations of separatist impulses.

Whether one likes it or not, the Constitution of India has created several institutional linkages that prevent states from breaking away into isolated corners and running entirely according to their own will.

One such constitutional restraint is the office of the Governor. When laws are brought forward driven excessively by regional sentiments—laws that run contrary to the broader spirit of national unity and reflect narrow political calculations—the Governor has the authority to intervene and withhold assent.

In today’s climate of sensational politics, where even trivial matters are blown out of proportion without thoughtful reflection, such constitutional safeguards are indeed necessary.

Therefore, the departure of Governor Shri R. N. Ravi from Tamil Nadu does evoke a certain sense of regret.

Like many Governors serving in states ruled by opposition parties, he had to confront numerous challenges. Yet, Shri R. N. Ravi handled them with considerable composure.

The experiences he had in Tamil Nadu might well have caused him personal discomfort. Nevertheless, he never allowed that bitterness to show in public and continued to discharge his duties with patience and dignity.

Except for a few controversial bills that he felt he could not in good conscience approve, he gave assent to most other bills without delay. Likewise, he chose not to read certain passages of the Governor’s Address when he believed they were inconsistent with facts, as doing so would have placed him in a moral dilemma.

For this, he faced severe criticism and even personal humiliation. From the gesture reportedly made by a minister when he walked out of the Assembly, to remarks such as “Who are you? You are only a postman,” he endured many such provocations. Yet he did not stoop to responding in the same manner. Instead, he conducted himself as a gentleman who preferred restraint over cheap retaliation, even when confronted with the pettiness of certain political actors.

He is perhaps one of the few Governors who received both praise and ridicule in equal measure.

And he accepted both with the equanimity of a sthithaprajna—a person of steady wisdom.

Even though he himself was treated in this manner within Tamil Nadu, he never failed, on public platforms outside the state, to speak with pride about Tamil Nadu and highlight its achievements.

Such maturity is rarely seen among those occupying high public office.

Shri R. N. Ravi possessed these qualities in abundance.

He is, truly, a gentleman.

He certainly has the stature and capability to hold even higher offices in the years to come.

“We wish him the very best in upholding the integrity of the nation while discharging his responsibilities as Governor of West Bengal, where the present state government often takes a politically hostile stance towards New Delhi, though the people of the state have long stood aligned with the integrity of the nation.”



Friday, March 6, 2026

Indian liberals & current war!

The Current War and the Dilemma of IndianLiberals.

Whenever international crises erupt, an interesting pattern will emerges in India’s left & liberal political circle. 

This time they fall into a peculiar silence. 

The reason is not lack of opinion, but the collapse of an old ideological templates. 

For decades, they used to oppose US & West; no reasoning or analysis required. 

It was simple and convenient for them to shout; "Down with USA!"  US representing imperialism & West means symbolized exploitation. So simple😂 . 

This template worked for them well during the Cold War era. But the neo geopolitical changes has become far too complex for them to understand. Simplified binaries didn't work .

The current tensions in the Middle East illustrate this perfectly. 

The region today is a map of competing interests. the USA, Iran, Israel, the Gulf states, Russia, and China all pursue overlapping and sometimes contradictory activities. 

They couldn’t persue the age old “West versus Islam” narrative .

Traditional slogans no longer fit comfortably with present realities.

India, maintains strategic relations with several nations simultaneously. The US for technology & Iran for energy & connectivity. Israel for critical defence .

In such a landscape, simplistic ideological positioning becomes difficult.

Meanwhile, the Indian government has adopted a pragmatic foreign policy based on balancing interests across power centres.

This approach requires careful diplomatic manoeuvring. 

International relations rarely operate on ideological purity. They operate on national & illuminati interest.

Thus a visible discomfort settled on them. A perfect collapse of outdated ideology .