எரிபொருள் நெருக்கடி – அரசியலா? பொறுப்பா?
கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள், இடையூறுகள், அதிக விலை கொடுத்து வெளிநாடுகளில் வாங்க வேண்டிய சவால்கள் உருவாகியுள்ளன.
இதற்கு மேலாக, யோசனையற்ற பேனிக் பையிங் காரணமாக சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்ட்டன. தற்போது ஓகே.
இருப்பினும், சிரமங்களுடன் நிலைமை சமாளிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினை இந்தியாவுக்கு மட்டும் அல்ல — பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளிலும் விலையேற்றம், ரேஷன், கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
அதாவது, இது ஒரு பெரிய பிராந்திய நெருக்கடி.
இந்நிலையில், இந்த சவால்கள் நீடிக்கலாம் என்று முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு ஒரு கேள்வி:
இது போன்ற நேரத்தில் நமக்கு தேவையானது என்ன?
பொறுப்பான அணுகுமுறையா — இல்லையெனில் வழக்கமான அரசியல் கோஷங்களா? தேசீய எதிர்க்கட்சிகள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து விட்டன.
நெருக்கடி நேரத்தில் மக்களை அமைதியாக வழிநடத்த வேண்டியவர்கள்,
நிலைமையை விளக்காமல்,
பதற்றத்தை குறைக்காமல்,
தீர்வை பேசாமல்,
வெறும் கோஷங்கள், நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சுகள் — இவையிலேயே மாட்டிக்கொண்டால், அது யாருக்கு உதவும்?
மக்களுக்கா? நாட்டுக்கா? இல்லையெனில் அரசியல் லாபத்துக்கா?
இன்னொரு உண்மை:
நெருக்கடி நேரங்களில்,
பேனிக் பையிங், வதந்தி, அரசியல் சத்தம் — இவையே நிலைமையை மோசமாக்கும்.
அதே நேரத்தில்,
ஒழுங்கு, பொறுப்பு, புரிதல் — இவையே நிலைமையை காப்பாற்றும்.
அப்படியிருக்க,
மக்களை அமைதிப்படுத்த வேண்டிய குரல்கள்,
ஏன் சில நேரங்களில் குழப்பத்தை அதிகரிக்கின்றன?
இது தான் கவலை.
நாடு சவால்களை சந்திக்கும் போது,
அரசியல் போட்டி இரண்டாம் இடத்துக்கு போக வேண்டும்.
முதல் இடத்தில் இருக்க வேண்டியது — தேசிய பொறுப்பு.
மக்களுக்கு “யார் சரி, யார் தவறு” என்ற சண்டையை விட,
“நாம் எப்படி இந்த நிலையை சமாளிக்க வேண்டும்” என்ற புரிதலை கொடுக்க வேண்டும்.
அப்படிச் செய்தால் தான்,
மக்கள் யாரை நம்ப வேண்டும், யாரை தவிர்க்க வேண்டும் என்பதை தாங்களே தெளிவாக உணர்வார்கள்.
உள்ளுர் மேளங்கள். எப்போதும் போல இந்தியா ஒய்க; மோடி ஒய்க என ஆரப்பித்துவிட்டனர். பப்பு USA மீது படையெடுக்கலாம் என ஆலோசனை கொடுக்து விட்டு, பட்டாயா போய்விடுவார். ஆல்பார்ட்டி மீட்டிங்கில் ஆப்சண்ட் ஆவவார்.
மக்களிடம் , உண்மையான நிலவரத்தை சொல்லி, நாட்டிற்கு சிறந்ததை செய்யச்சொல்லி ஆலோசன் கூட செல்லமாட்டார்.
சானியாவுக்கும் இத்தாலி கட்சிக்கும், இந்திவை அமெரிக்காவிற்கு சண்டையிட வைக்க, நாடு முழுவதும் கொரளி வித்தை காண்பிக்கிறார்கள! அப்பதானே இந்தியாவை சீரழிக்க வைக்க முடியும்!
காங்கிரஸுக்கு நாட்டில் கலவரம், ரகளை , அமைதியின்மை வர வேண்டும்! மக்கள் எரிபொருட்களுக்கு ஆலாய் பறக்கணும்; அன்றாட வாழ்க்கை சிரமமாக வேண்டும். போருளாதாரம் வீழ வேண்டும். பாக்கிஸ்தானைவிட கீழே போணால் கூட ப்புவிற்கு பரம திருப்தி.
ஒரே காரணம்! அவர்கள் இந்த நாட்டின் தேச அபிமாவிகள் அல்ல; அவர்களது தேசப்பற்று அக்மார்க் போலியோ என சந்தேகிக்க உள்ளது.
தேசம் நாசம் அடையணும்; இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதார மாக வீழ்ந்துவிட்டால், பரம திருப்தி பப்புவிற்கு.
அதைவைத்தாவது அதிகாரத்தை பயன்படு்படு்த்தி பழையபடி தங்களது லூட்களை தொடர லாம்.
அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும்! இத்தாலி பார்ட்டிக்கு புத்தி வர வேண்டும்.
No comments:
Post a Comment