- வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கறுப்புப் பண விவரங்களை வெளியிடமுடியாது -மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டம் .
- காஷ்மீரத்தில் "நமது நாட்டு" தேசியக் கொடியேற்றச் சென்ற தலைவர்கள் கைது. (திருப்பூர் குமரன் எதற்காக, யாரால் அடித்துக் கொல்லப்பட்டார்?)
- மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த உதவி கலெக்டர் உயிரோடு எரிப்பு.
- உத்திரப்பிரதேசத்தில் 2008-ல் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தாள் சிறுமி ஆருஷி . போதிய ஆதாரங்கள் இல்லையென வழக்கை முடித்துக் கொள்வதாக கூறியது சி.பி.ஐ. அச்சிறுமியின் தந்தை புதியதாக விசாரணை வேண்டும் என மனு தாக்கல் செய்ய வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
Wednesday, January 26, 2011
குடியரசு தினத்தன்று செய்தித்தாளில் சில செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment