tag:blogger.com,1999:blog-281032641405303273.post699353775579082058..comments2023-06-25T13:33:13.176+05:30Comments on பலராமன் பக்கங்கள்: கவலை தரும் போக்கு!Balaramanhttp://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-281032641405303273.post-60075512683819109272012-07-05T18:40:06.138+05:302012-07-05T18:40:06.138+05:30குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கான மன முதிர்ச்சி ...குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கான மன முதிர்ச்சி பெற்றோர்களிடம் இருக்க வேண்டியது மிக அவசியம்.<br />நீங்கள் எழுதினால் போல் , பெரியவர்களே , பல பழக்கங்களுக்கு ஆளாகி, குழந்தைகளை கவனிக்க, நேரமில்லாமல் கண்டதை வாங்கி கொடுத்து , பொறுப்பு கழிந்ததே என்று,தன் வேலையை பார்க்க போனால் , என்ன ஆகும்!<br /><br />இப்போதெல்லாம் பெற்றோர் பொறுப்பு மிக அதிகம் . பொறுப்பில்லாத பெற்றோர்களால், சமூகத்துக்கு தலைவலிதான்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-80492004006369695362012-06-20T14:40:01.829+05:302012-06-20T14:40:01.829+05:30Sir, I have written about your blog in my recent p...Sir, I have written about your blog in my recent post. Please read it in this link:<br /><br />http://veeduthirumbal.blogspot.in/2012/06/blog-post_20.htmlCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-38002341306148382452012-06-15T19:35:58.136+05:302012-06-15T19:35:58.136+05:30குழந்தைகளுக்கு, பொழுபோக்கிற்கும் பழக்கத்திற்கு அடி...குழந்தைகளுக்கு, பொழுபோக்கிற்கும் பழக்கத்திற்கு அடிமை யாவதற்கும் வித்தியாசம் தெரியாது! பெரியவர்கள்தான் வழி நடத்த வேண்டும். பிரச்சினை என்னவென்றால், வயது வந்தோரில் கனிசமானோர் மது,மாது புகை,ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகியுள்ளனர். சமீப காலங்களில் இந்த லிஸ்டில் 'போர்ன்' சேர்ந்துள்ளது. <br /><br />கவலையை பகிர்ந்து கொண்ட, திரு மோகன் குமார் மற்றும் திரு.சீனு அவர்கட்கு நன்றி.Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-80794782462281833662012-06-15T17:58:38.411+05:302012-06-15T17:58:38.411+05:30நீங்கள் சொன்னது போல் நானும் பல குழந்தைகளை கவனித்து...நீங்கள் சொன்னது போல் நானும் பல குழந்தைகளை கவனித்துள்ளேன், ஏன் நானே தாறுமாறாய் விளையாண்டுள்ளேன், அது போதை மாதிரித்தான், தடுக்க வேண்டியது பெற்றோரின் கைகளில் மட்டுமு உள்ளது. இக்களத்திற்கு தேவையான பதிவு <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.com/2012/06/blog-post_15.html%E2%80%9D" rel="nofollow"> <br /><br />தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்<br /><br /></a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-59783667175166035742012-06-15T17:21:56.271+05:302012-06-15T17:21:56.271+05:30மிக அவசியமான பகிர்வு சார். கண், மூளை அனைத்தையும் க...மிக அவசியமான பகிர்வு சார். கண், மூளை அனைத்தையும் கெடுக்கிறது இந்த விளையாட்டுகள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com