tag:blogger.com,1999:blog-281032641405303273.post6040786232362241225..comments2023-06-25T13:33:13.176+05:30Comments on பலராமன் பக்கங்கள்: வீரபாண்டிய ‘அரவிந்தன்..’Balaramanhttp://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-281032641405303273.post-35112268098608388802016-04-12T11:53:41.799+05:302016-04-12T11:53:41.799+05:30அன்புள்ள அரசு அவர்களுக்கு!
ருத்ர தாண்டவம் இல்லை ...அன்புள்ள அரசு அவர்களுக்கு! <br /><br />ருத்ர தாண்டவம் இல்லை ஐயா இது. பாரதி சொன்ன ரௌத்ரம். இதே ப்ளாக்கில் பல மென்மையான, பாஸிடிவான, தொலை நொக்குடன் கூடிய பல பதிவுகள் இருக்கிறது. ‘ஐம்பது ரூபாய்’ கதை (சில பதிவுகளுக்கு முன்) படித்தீர்கள? அதை எழுதியதும் நான் தான். அக்கதை மென்மையாக, மனித நேயத்தோடு அமையவில்லை? <br /><br />என்ன செய்ய? போர்க்களத்தைப் பற்றி எழுதும் பொழுது, இரத்தத்தைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? நான் எழுதியது மிகக் குறைவு. சில முதியோர் இல்லங்களில் வாழுபவர்கள், சேற்றைத் தாண்டி,சிறு நீரைத்தாண்டி நரகலில் கால் வைத்துவிட்டது போலத்தான் உணருகிறார்கள். நாகரீகம் கருதியும், முதியோர் இல்லம் நடத்துபவர்களை டிஸ்கரேஜ் செய்துவிடக் கூடாது, காயப்படுத்திவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் அடக்கி எழுதியுள்ளேன். உண்மையில் பிரச்சினையின் அளவு தீவீரமானது.<br /><br />சென்னையில் ஒரு பிரபல ஆஸ்ரம்ம். அதை நடத்துபவர், ஒரு பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, அங்கே இருக்கும் அனாதைச் சிறுவர்களைக் கொண்டு தூக்கிக் கொண்டு வரச் சொன்னாராம். எப்படி இருக்கிறது?<br /><br />சுதந்திர உணர்வு முக்கியம் நன்பரே! பெரியவர்களுக்கு பசியையும்தாண்டி, தன்மானம் வேண்டும் என நினைப்பவர்கள். நக்கிப் பிழைத்தல் அவர்களுக்கு ஆகாது. அவர்களை கௌரவமாக நடத்த வேண்டியது அவசியம். நான் கோடிட்டுக் காட்டியது ஹோம்களின் அடுத்த பக்கத்தை. கதையும் தேவையும் நோக்கமும் அதுவே! <br /><br />எல்லாக் கதைக்கும் ஒரு கருப்பொருள் உண்டு. மற்ற வார்த்தை ஜோடனைகள் எல்லாம், அதைச் சுற்றித்தான் இருக்கும். அந்த வகையில் நான் எழுதியது சரியென்றே கருதுகிறேன். <br /><br />அன்புடன்<br />பலராமன்.Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-55848199851313667112016-04-12T11:44:23.505+05:302016-04-12T11:44:23.505+05:30அன்புள்ள அரசு அவர்களுக்கு!
ருத்ர தாண்டவம் இல்ல...அன்புள்ள அரசு அவர்களுக்கு! <br /><br />ருத்ர தாண்டவம் இல்லை ஐயா இது. பாரதி சொன்ன ரௌத்ரம். இதே ப்ளாக்கில் பல மென்மையான, பாஸிடிவான, தொலை நொக்குடன் கூடிய பல பதிவுகள் இருக்கிறது. ‘ஐம்பது ரூபாய்’ கதை (சில பதிவுகளுக்கு முன்) படித்தீர்கள? அதை எழுதியதும் நான் தான். அக்கதை மென்மையாக, மனித நேயத்தோடு அமையவில்லை? <br /><br />என்ன செய்ய? போர்க்களத்தைப் பற்றி எழுதும் பொழுது, இரத்தத்தைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? நான் எழுதியது மிகக் குறைவு. சில முதியோர் இல்லங்களில் வாழுபவர்கள், சேற்றைத் தாண்டி,சிறு நீரைத்தாண்டி நரகலில் கால் வைத்துவிட்டது போலத்தான் உணருகிறார்கள். நாகரீகம் கருதியும், முதியோர் இல்லம் நடத்துபவர்களை டிஸ்கரேஜ் செய்துவிடக் கூடாது, காயப்படுத்திவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் அடக்கி எழுதியுள்ளேன். உண்மையில் பிரச்சினையின் அளவு தீவீரமானது.<br /><br />சென்னையில் ஒரு பிரபல ஆஸ்ரம்ம். அதை நடத்துபவர், ஒரு பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, அங்கே இருக்கும் அனாதைச் சிறுவர்களைக் கொண்டு தூக்கிக் கொண்டு வரச் சொன்னாராம். எப்படி இருக்கிறது?<br /><br />சுதந்திர உணர்வு முக்கியம் நன்பரே! பெரியவர்களுக்கு பசியையும்தாண்டி, தன்மானம் வேண்டும் என நினைப்பவர்கள். நக்கிப் பிழைத்தல் அவர்களுக்கு ஆகாது. அவர்களை கௌரவமாக நடத்த வேண்டியது அவசியம். நான் கோடிட்டுக் காட்டியது ஹோம்களின் அடுத்த பக்கத்தை. கதையும் தேவையும் நோக்கமும் அதுவே! <br /><br />எல்லாக் கதைக்கும் ஒரு கருப்பொருள் உண்டு. மற்ற வார்த்தை ஜோடனைகள் எல்லாம், அதைச் சுற்றித்தான் இருக்கும். அந்த வகையில் நான் எழுதியது சரியென்றே கருதுகிறேன். <br /><br />அன்புடன்<br />பலராமன்.<br />Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-62676128276653957452016-04-11T20:20:30.775+05:302016-04-11T20:20:30.775+05:30நண்பா !
ங்கொப்பன் மவனே, வீரபாண்டிய அரவிந்தன் க...நண்பா ! <br /><br />ங்கொப்பன் மவனே, வீரபாண்டிய அரவிந்தன் கதைகள் ஜோர். <br />அதென்ன கோபம் எப்போதும் அங்கேயே குடிகொண்ட கதையாகவே ! கடுப்பும் - எரிச்சலும் கூடவே பிறந்த குணமான மனிதரா அரவிந்தன். <br />இதைப்போன்ற இடங்களில் அதன் பிரச்சினைகளை சொல்லி, அதை முதிர்ச்சியால் லாவகமாக கையாளும் அரவிந்தனை காட்டுங்களேன். <br />ஏற்கெனவே குணம் மாறிய நிலையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கு உதவட்டும். <br />ருத்ர தாண்டவம் போய், ஒரு குணவானை காட்டுங்கள் சார் <br />அரசு <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-13839066531285116072016-04-11T13:15:54.344+05:302016-04-11T13:15:54.344+05:30வயதான காலத்தில் இப்படி ஆதரவில்லாத நிலையில் வாழவேண்...வயதான காலத்தில் இப்படி ஆதரவில்லாத நிலையில் வாழவேண்டிய கட்டாயம் யாருக்கும் வரக்கூடாது! வந்துவிட்டது. அதிலும் இப்படி அடிமையாக பயந்து வாழ நிர்பந்திப்பது கோரமாக இருக்கிறது. இரக்கம் மனிதாபமானம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அதை வேண்டி வாழும் நிலைமை வேண்டாம் நரகம்! வேதனை!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-281032641405303273.post-53003248404687813642016-04-10T15:09:45.300+05:302016-04-10T15:09:45.300+05:30இதுபோன்ற கலக சிந்தனை, இல்லையில்லை சுதந்திர சிந்தனை...இதுபோன்ற கலக சிந்தனை, இல்லையில்லை சுதந்திர சிந்தனை கொண்டவர்களை இந்த உலகில் பலரும் விரும்புவதில்லை.! உங்கள் கதையை படிக்கும்போது பாரதி கவிதையையும் பாலச்சந்தர் படத்தையும் பார்த்தது போல் உள்ளது.! நாத்திகனும் பிராத்தனை செய்ய வேண்டுமா? என்று கேட்கும் ஞானமும் மனித நேயமும் அபாரம் ஆனால் வார்த்தைகளில் ஒரு நளினம் இல்லாமல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.!<br />இந்தக் கதையில் என்னைக் கூட என்னால் அரவிந்த் அய்யாவில் காணமுடிந்தது.!<br />அருமையான படைப்பு.!AM YOGA TRUSThttps://www.blogger.com/profile/12636879409758700792noreply@blogger.com